Tag: a fallen tree
சரவிபி ரோசிசந்திராவின் கவிதை
Bookday -
பட்டமரமாய் மண்ணில்
வீழ்ந்தேன் நானே!
உன் நேசப் பார்வையில்
வேர்ப் பிடித்து வளர்ந்தேனே!
இலையுதிர் காலமாய்
என் வாழ்வு ஆனது
அன்பே! நீ பேசிட
பசுந்தளிர்த் துளிர்த்தது...
வண்ணப்பறவையாய்
எண்ணக் கிளையில் அமர
நல்லெண்ணக் கூட்டினைக்
கட்டிச்சென்றாய் நான் வசிக்க...
சின்னஞ்சிறு பறவையாய்
மண்ணில் பிறந்தேன்
சிறகை நீ விரித்திட...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...