கருப்பு அன்பரசன் (Karuppu Anbarasan) எழுதிய எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) – நூல் அறிமுகம்

எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) - நூல் அறிமுகம் "சபாஷ் அன்பு! தொடர்ந்து எழுது, இன்னும் கொஞ்சம் புதுப்புது வார்த்தைகளைத் தேடி அலை... உன்னை அவஜ்தைக்குள் சிக்கி வைத்துக் கொள்... எதையும் நேரடியாக சொல்ல வராதே... வாசித்த…
எழுத்துக்களைப்பற்றி சில வார்த்தைகள் - கருப்பு அன்பரசன் ( ezhuthukalai patri sila varthaigal - Karupu Anbarasan)

கருப்பு அன்பரசன் எழுதிய “எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்” – நூலறிமுகம்

இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழிலக்கிய உலகில் விமர்சகர் என்ற ஒரு பிரிவினர் இருந்து வந்தனர். அவர்களது விமர்சனங்களைப் படித்து படைப்பாளர்கள் தம் படைப்புகளை மேம்படுத்திக் கொள்வதோ வாசகர்கள் வாசிப்பு முறையை மாற்றிக் கொள்வதோ என்றெதுவும் நடக்கவில்லை. மட்டுமல்ல அவர்களது அக்கறைப் பூர்வமான கருத்துக்களும்…
எழுத்துக்களை ப்பற்றி சில வார்த்தைகள் - கருப்பு அன்பரசன் ( A few words about the writings - Karupu Anbarasan)

கருப்பு அன்பரசன் எழுதிய “எழுத்துக்களைப்பற்றி சில வார்த்தைகள்” – நூலறிமுகம்

ஒரு படைப்பாளி தான் கண்ட, கேட்ட, பட்ட அனுபவங்களோடு, தன் எண்ணம், புரிதல், கற்பனை ஆகியவற்றைக் கலந்து ஒரு இலக்கியத்தைப் படைக்கிறார். சுமத்தலும், காத்தலும், ஈணுதலும்.. ஆம்! வலியும், இரத்தமும், வெடிப்பும், அழுகையுமான ஒரு மகப்பேறுக்கு ஒப்பான நிகழ்வு அது! அப்படி…