அ.கரீம்- அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி | Agalyavukkum oru rotti BookReview

அ.கரீம் எழுதிய “அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி” – நூலறிமுகம்

நமக்கென்று ஒரு மனம் உண்டு. எதையும் சுதந்திரமாக சிந்திக்க. அது போல் தானே நம் எதிரில் நிற்பவருக்கும் கருத்து சுதந்திரம் என்பது உண்டு. எதிரில் நிற்பதால் அவர் எதிரி அல்ல .அருகில் நிற்க இடமில்லாததால் கூட அவர் எதிரில் நிற்கலாம். தவிர…
நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – செ. விஜயராணி

நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – செ. விஜயராணி

நூல்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி ஆசிரியர்: அ. கரீம்  வெளியீடு: எதிர் வெளியீடு விலை: ரூ. 140 ஒரு எழுத்தாளன் எதற்காக எழுதுகிறான் என்றால், அவனது எழுத்துக்கான வெற்றி என்பது தனக்காக எழுதத் தொடங்கி வாசகனைத் தன் படைப்பின்வசம் இழுத்துச் செல்லும் வல்லமையே எழுத்தாளனின் வெற்றி.…
நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – கருப்பு அன்பரசன்

நூல்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி ஆசிரியர்: அ. கரீம்  வெளியீடு: எதிர் வெளியீடு விலை: ரூ. 140 உலகத்தின் பல நாடுகள் கொரோனா பெரும் தொற்றுக் காலத்தில் தம் மக்களைக் காப்பாற்ற, நோய்த் தொற்றிலிருந்து அச்சமின்றி வாழ்ந்திட நிறபேதமின்றியும், கட்சி வித்தியாசமின்றி…
நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – ராதிகா விஜய் பாபு

நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – ராதிகா விஜய் பாபு

நூல்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி ஆசிரியர்: அ. கரீம்  வெளியீடு: எதிர் வெளியீடு விலை: ரூ. 140 சிறுகதை என்பது சிறு நிகழ்வுகளையோ உணர்வுகளையோ மட்டுமல்ல நாட்டில் நிகழும் பெரிய அதிர்வுகளையும் அந்த ரணம் மாறாமல் வாசிப்பவர்களுக்கு கடத்த முடியும் என…
பேசும் புத்தகம் | அ. கரீம் சிறுகதைகள் *வெக்கை* | வாசித்தவர்: அ. பாலமுரளி (Ss 172)

பேசும் புத்தகம் | அ. கரீம் சிறுகதைகள் *வெக்கை* | வாசித்தவர்: அ. பாலமுரளி (Ss 172)

சிறுகதையின் பெயர்: வெக்கை புத்தகம் : அ. கரீம் சிறுகதைகள் ஆசிரியர் : அ. கரீம் வாசித்தவர்: அ. பாலமுரளி (Ss 172)   [poll id="94"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள்…
பேசும் புத்தகம் | அ.கரீம் சிறுகதைகள் *சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை* | சி.பேரின்பராஜன் (Ss 138)

பேசும் புத்தகம் | அ.கரீம் சிறுகதைகள் *சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை* | சி.பேரின்பராஜன் (Ss 138)

சிறுகதையின் பெயர்: சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை புத்தகம் : அ.கரீம் சிறுகதைகள் ஆசிரியர் : அ.கரீம் வாசித்தவர்: சி.பேரின்பராஜன் (Ss 138)   [poll id="66"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள்…