கைபேசி - கவிதை - எந்த அழைப்பும் இல்லைபதற்றம் மட்டும் இருந்ததுகைய்யில் - Tamil Poetry -Kavithai - Bokday - mobile phone - https://bookday.in/

கைபேசி – கவிதை

கைபேசி - கவிதை எந்த அழைப்பும் இல்லை பதற்றம் மட்டும் இருந்தது கைய்யில் இருந்த விரலைக் காணவில்லை ரசிக்கவும் வெறுக்கவும் செய்திகள் இல்லை இனிப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இல்லை அம்மாவுடன் அளவளாவினேன் மகிழ்ச்சியில் அம்மா, குழந்தைகளுடன் விளையாடினேன், நண்பர்களோடு உடனே…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

அ. ஷம்ஷாதின் ஹைக்கூ முத்துக்கள்

அசுத்தங்களை நீக்கி நாட்டையே சுத்திகரித்தது புயல்   தினமும் என்னை இருவேளையும் சுவைக்கிறது தேனீர்   யாருடைய மனுவையும் பரிசீலிக்க வில்லை மரணம்.   கிணற்று நீரில் ஊஞ்சலாடியது நிலா.   அதிகாலை ஜன்னலில் பாடும் பறவை தாயின் தோளில்உயிருடன் பூமாலை…
கவிதை : பிரபஞ்சத்தின் விருப்பம் – அ. ஷம்ஷாத்

கவிதை : பிரபஞ்சத்தின் விருப்பம் – அ. ஷம்ஷாத்

      கண்கள் பேசியதே கேட்க வில்லையா! பார்வையின் காட்சியை உணரவில்லையா! மௌனம் எதையும் உணர்த்தவில்லையா! மனம் அழைத்ததே புரியவில்லையா! பல இரவு, பகல் காத்துகிடந்தேனே! வரவேண்டும் என்று தோன்றவில்லையா! உன்னை மட்டும் கவனித்து உயிர் வளர்த்தேன் வரும் வழியில்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் - கடலுக்கு பறவையின் குரல் - அ.ஷம்ஷாத்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – கடலுக்கு பறவையின் குரல் – அ.ஷம்ஷாத்

      பல நெகிழ்வான கவிதைகளைக் கொண்ட புத்தகம் "கடலுக்கு பறவையின் குரல்" அனைத்தும் இனிமையான கவிதைகள் எழுதியவர் எழுத்தாளர் திருமதி அமுதா ஆர்த்தி அவர்கள். வாழ்க்கையின் ஏற்படும் அனுபவங்களையும், வலிகளையும், இன்னல்களையும், ரசித்த நிகழ்வுகளையும் கவிதைகளாக எழுதியுள்ளார் எழுத்தாளர். பூவரசின் இலைக்குள் வைத்து வேகவைத்த கொழுக்கட்டையின் ருசியை எடுத்து கூறும் கவிதை அருமை.…
அசைவற்று மிதக்கும் நிழல்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – அசைவற்று மிதக்கும் நிழல் – அ. ஷம்ஷாத்

      புத்தகம் மிகச் சிறியதாகக் கைக்கு அடக்கமாக இருந்தது ஆனால் உள்ளே பிரித்து படிக்கும்போது மிக சுவாரஸ்யமான குறுங்கதைகளைக் கொண்டுள்ளது இப்புத்தகம் படிக்க ஆர்வமாக எளிய நடையில் உள்ளது முதல் குறுங்கதை "அழைப்பு மணி" படிக்க ஏதோ மாயாஜால…