Posted inPoetry
அ. ஷம்ஷாத் கவிதைகள்
அ. ஷம்ஷாத் கவிதைகள் ***************************************************************** 1. கனவு நித்திரையில் அவன் முகம் நீங்காமல் அலை அலையாய் நீந்திக் கொண்டே சென்றது நில் நில் என்றேன் ரசிக்க நிதானம் நிதானம் என்றேன் நீயும் வாயேன் என்றது நின்னைச் சரணடைந்தேன் கண்ணே நினைவில் வந்தது…






