அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள் 

அ.சீனிவாசன் கவிதைகள்  1. இதயம் பிளக்கும் விரல்கள் அனுமனைப் போன்ற வலுவான விரல்கள் தேவைப்படுகின்றன, சில ராமர்களின் மார்பைப் பிளந்து இதயத்தின் புனிதத்தை வெளிப்படுத்த. நரசிம்மரைப் போன்ற கூரிய நகங்கள் தேவைப்படுகின்றன, சில ஹிரண்யகசிபுகளின் மார்பைப் பிளந்து இதயம் உள்ளதா என்று…
அ.சீனிவாசனின் காதல் கவிதைகள் | அ.சீனிவாசன் எழுதிய பதினொன்று புதிய தமிழ் காதல் கவிதைகள் | Tamil Love Kavithai | www.bookday.in

அ.சீனிவாசனின் காதல் கவிதைகள்

அ.சீனிவாசனின் காதல் கவிதைகள் ---------------------------------------------------------- 1. தூக்கம் இன்றைய நேர்முகத் தேர்விற்காக நேற்றிரவெல்லாம் உறங்கவில்லை என்கிறாயே, தேர்வு நடத்தியவன் இன்றிரவு முதல் தூங்கவேமாட்டான் என்பதை அறிவாயோ! --- 2. விழிமொழி யாமறிந்த மொழிகளிலே உன் விழிமொழி போல் இயல்பானதெங்கும் காணோம்! ---…
அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் ******************************************* 1. கண்களை அகலத் திற— எந்த கதவு மூடியிருக்கிறது என்று ஒரு கை பார்த்துவிடலாம். ******************************************* 2. உன்னை நம்பு; கட்டாயம் உன்னால் என்னை நேசிக்க முடியும்! ******************************************* 3. யாரும் இல்லாதபோது கடவுள் தான் கிடைக்கிறார்—…
அ.சீனிவாசன் எழுதிய நான்கு கவிதைகள் | ஒன்றென்பது சுழியினும் மேல | மரமண்டைகள் | கையை நீட்டும் மரம் | மரமேசையின் சிரிப்பு

அ.சீனிவாசன் எழுதிய நான்கு கவிதைகள்

அ.சீனிவாசன் எழுதிய நான்கு கவிதைகள் 1. ஒன்றென்பது சுழியினும் மேல ***************************************** ஒரு சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏணியில் ஏறிடப் போவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட தோணியில் பயணித்திடப் போவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட கேணியில் இறைத்திடப் போவதில்லை. ஆண்டாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அவனியை…
அ.சீனிவாசன் எழுதிய பதினைந்து புதிய தமிழ் கவிதைகள் (Fifteen Tamil Poems written by A Srinivasan) | Tamil Kavithaikal

அ.சீனிவாசன் எழுதிய 15 தமிழ் கவிதைகள்

அ.சீனிவாசன் எழுதிய 15 தமிழ் கவிதைகள் 1. நிதி நிலை பதின்மூன்று மாதங்கள் முடிந்தும் பருவம் வராத கன்னுக்குட்டிக்கு, மருத்துவர் சொன்ன சத்துப் பவுடர் கலந்த தீனி. பதின்மூன்று வயது கடந்த மகளுக்கு மெதுவாகவே பருவம் வர வேண்டும் என பாட்டி…
அ.சீனிவாசனின் கவிதைகள் | A.Srinivasanin Kavithaikal - Poems of A.Srinivasanin | Bookday Kavithaikal - Tamil Poetry - https://bookday.in/

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் 1. உன்னிடம் மட்டும் தோற்கும் வரத்தை, அன்பே, எனக்களி! எல்லோரையும் வென்று வருவேன்! --- 2. அவர்களை வேறு யாருக்கும் பிடிப்பதில்லை; அதனால் அவர்களுக்கு பைத்தியம் பிடிக்கிறது. அவர்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்கின்றது. எனவே, சிரித்தவாறே, எப்போதைவிடவும், எவரை விடவும்,…
அ.சீனிவாசனின் 10 சிறப்பு கவிதைகள் (10 Special Poems of A. Srinivasan) - Bookday Kavithaikal - https://bookday.in/

அ.சீனிவாசனின் 10 சிறப்பு கவிதைகள்

அ.சீனிவாசனின் 10 சிறப்பு கவிதைகள் 1. வழக்கமாக அலுவலகம் செல்லும்போது பூங்கா அருகே அமர்ந்திருக்கும் பிச்சைக்காரரைக் காணவில்லை. ஒரு நாள் சில்லறை இல்லையென்று ஒரு நாள் வாகன நெரிசலென்று ஒரு நாள் மனம் சரியில்லையென்று ஒரு நாள் உடல் சரியில்லையென்று அன்று…