அ.சீனிவாசன் எழுதிய "நிழலும் நீரும்" ஒரு கவிதையின் கதை | Nizhalum Neerum Oru Kavithaiyin Kathai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “நிழலும் நீரும்” ஒரு கவிதையின் கதை

நிழலும் நீரும் – ஒரு கவிதையின் கதை அவன் பெயர் அரவிந்தன். நகரத்தின் ஓரத்தில், ஒரு பழைய தெருவில், மரங்கள் நிறைந்த சிறிய வீட்டில் தனியாக வாழ்ந்தவன். வெளியில் பெரிய கதவுகள்—பெரும்பாலும் மூடியே இருப்பவைதான். அவன் வாழ்க்கையும் அப்படித்தான். திறந்தால் உள்ளே…
அ.சீனிவாசன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள் ********************************************** 1. வாழ்வோவியம் தலையில் எழுத்தோ, தலையெழுத்தோ— ஏதும் இல்லை. பிறப்பில் எல்லோரும் வண்ணமில்லா கருப்பு–வெள்ளை கோட்டோவியம். எண்ணங்களே வண்ணங்கள்; தீட்டலே முயற்சி; தீட்டிப் முடித்ததே வாழ்க்கை. உணராதோர் அவசர ஓவியமாய் தீட்டுகிறார்; வேகமாய் தீட்டிய பின் “இவ்வளவுதானா?”…
அ.சீனிவாசன் எழுதிய 16 புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள் ********************************************** 1. உன்னை நினைவுபடுத்தும் எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பார்க்கிறேன். ஆனால் என்னிலிருந்து என்னால் ஒருபோதும் விலக முடியவில்லை — அன்பே! ********************************************** 2. பெரிய கதவுகள்— பெரும்பாலும் மூடியே இருப்பவைதான். ********************************************** 3. நீ என்னை விரும்புகிறாய்…
சா.சமீமா சிரினின் 7 புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Haiku Kavithaigal (Tamil Haiku Poetry) Tamil Haiku Poems | www.bookday.in

சா.சமீமா சிரினின் ஹைக்கூ கவிதைகள்

சா.சமீமா சிரினின் ஹைக்கூ கவிதைகள் வைக்கோல் தீர்ந்தது மாடுகளால் அல்ல கூடு கட்டும் குருவிகளால் ********************************************** சில நேரம் பூமியோடு சேர்ந்து சுற்றியதால் நிமிர்ந்து நின்றது பம்பரம் ********************************************** சாதி கலவரம் ஒரே நிறம் தான் சிதறிய ரத்தங்கள் ********************************************** ரத்த…
அ.சீனிவாசனின் 10 புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் ********************************************** 1. 'இனி நடப்பவையெல்லாம் நல்லவையாகவே இருக்கும்' என நீ சொல்லும்போதே முதல் நல்லது நடந்துவிடுகிறது சகியே! ********************************************** 2. சுற்றமும் நட்பும் எல்லோருடனான உரையாடல்களையும் 'பத்திரமா இரு' என்பதாக முடிப்பதால் தொலைந்து போகாமல் இருக்கமுடிகின்றது! ********************************************** 3.…
அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள் 

அ.சீனிவாசன் கவிதைகள்  ************************************ 1. வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு பலாக்கனியின் சுவை என்றும் கிட்டாது. ************************************ 2. ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ எனத் தோன்றும் கணமே உண்மை வாழ்க்கை துவங்கும். அது உன்னதம். ************************************ 3. இலைகள் தம் இறுதி யாத்திரைக்கு தாமே மலராகின்றன.…
அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள் 

அ.சீனிவாசன் கவிதைகள்  1. இதயம் பிளக்கும் விரல்கள் அனுமனைப் போன்ற வலுவான விரல்கள் தேவைப்படுகின்றன, சில ராமர்களின் மார்பைப் பிளந்து இதயத்தின் புனிதத்தை வெளிப்படுத்த. நரசிம்மரைப் போன்ற கூரிய நகங்கள் தேவைப்படுகின்றன, சில ஹிரண்யகசிபுகளின் மார்பைப் பிளந்து இதயம் உள்ளதா என்று…
அ.சீனிவாசனின் காதல் கவிதைகள் | அ.சீனிவாசன் எழுதிய பதினொன்று புதிய தமிழ் காதல் கவிதைகள் | Tamil Love Kavithai | www.bookday.in

அ.சீனிவாசனின் காதல் கவிதைகள்

அ.சீனிவாசனின் காதல் கவிதைகள் ---------------------------------------------------------- 1. தூக்கம் இன்றைய நேர்முகத் தேர்விற்காக நேற்றிரவெல்லாம் உறங்கவில்லை என்கிறாயே, தேர்வு நடத்தியவன் இன்றிரவு முதல் தூங்கவேமாட்டான் என்பதை அறிவாயோ! --- 2. விழிமொழி யாமறிந்த மொழிகளிலே உன் விழிமொழி போல் இயல்பானதெங்கும் காணோம்! ---…
அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் ******************************************* 1. கண்களை அகலத் திற— எந்த கதவு மூடியிருக்கிறது என்று ஒரு கை பார்த்துவிடலாம். ******************************************* 2. உன்னை நம்பு; கட்டாயம் உன்னால் என்னை நேசிக்க முடியும்! ******************************************* 3. யாரும் இல்லாதபோது கடவுள் தான் கிடைக்கிறார்—…