Posted inPoetry
அ.சீனிவாசன் கவிதைகள்
அ.சீனிவாசன் கவிதைகள் 1. இதயம் பிளக்கும் விரல்கள் அனுமனைப் போன்ற வலுவான விரல்கள் தேவைப்படுகின்றன, சில ராமர்களின் மார்பைப் பிளந்து இதயத்தின் புனிதத்தை வெளிப்படுத்த. நரசிம்மரைப் போன்ற கூரிய நகங்கள் தேவைப்படுகின்றன, சில ஹிரண்யகசிபுகளின் மார்பைப் பிளந்து இதயம் உள்ளதா என்று…






