அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள் 

அ.சீனிவாசன் கவிதைகள்  ************************************ 1. வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு பலாக்கனியின் சுவை என்றும் கிட்டாது. ************************************ 2. ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ எனத் தோன்றும் கணமே உண்மை வாழ்க்கை துவங்கும். அது உன்னதம். ************************************ 3. இலைகள் தம் இறுதி யாத்திரைக்கு தாமே மலராகின்றன.…
அ.சீனிவாசன் எழுதிய "இலந்தை வடை" சிறுகதை | Ilanthai Vadai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “இலந்தை வடை” சிறுகதை

"இலந்தை வடை" சிறுகதை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஒரு சனிக்கிழமை காலை. வானம் சாம்பல் மேகங்களால் முழுதும் மூடப்பட்டிருந்தது. வாசல் எதிரே வண்டியை நிறுத்தியபோது, பழைய புழுதி மணமும் சுண்ணாம்பு வாசனையும் காற்றில் கலந்து அடித்தன. கதவைத் திறந்து இறங்கிய…
அ.சீனிவாசன் எழுதிய "மாசக்கடைசி" சிறுகதை | Masakadaisi Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “மாசக்கடைசி” சிறுகதை

"மாசக்கடைசி" சிறுகதை மாசக்கடைசி அவன் முதன்முதலாக மாத சம்பளத்தை வாங்கிய நாள் இன்னும் நினைவில். அன்னிக்கி புதன்கிழமை. புதிதாக ஆரம்பித்த சாலரி வங்கிக் கணக்கில் ஏதோ பிழை காரணமாக பணமாகவே கிட்டிய பெரிய வெள்ளை கவர். மேலே பாயசமா ஒரு முத்திரை.…
அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள் 

அ.சீனிவாசன் கவிதைகள்  1. இதயம் பிளக்கும் விரல்கள் அனுமனைப் போன்ற வலுவான விரல்கள் தேவைப்படுகின்றன, சில ராமர்களின் மார்பைப் பிளந்து இதயத்தின் புனிதத்தை வெளிப்படுத்த. நரசிம்மரைப் போன்ற கூரிய நகங்கள் தேவைப்படுகின்றன, சில ஹிரண்யகசிபுகளின் மார்பைப் பிளந்து இதயம் உள்ளதா என்று…
அ.சீனிவாசனின் காதல் கவிதைகள் | அ.சீனிவாசன் எழுதிய பதினொன்று புதிய தமிழ் காதல் கவிதைகள் | Tamil Love Kavithai | www.bookday.in

அ.சீனிவாசனின் காதல் கவிதைகள்

அ.சீனிவாசனின் காதல் கவிதைகள் ---------------------------------------------------------- 1. தூக்கம் இன்றைய நேர்முகத் தேர்விற்காக நேற்றிரவெல்லாம் உறங்கவில்லை என்கிறாயே, தேர்வு நடத்தியவன் இன்றிரவு முதல் தூங்கவேமாட்டான் என்பதை அறிவாயோ! --- 2. விழிமொழி யாமறிந்த மொழிகளிலே உன் விழிமொழி போல் இயல்பானதெங்கும் காணோம்! ---…
அ.சீனிவாசன் எழுதிய முரண் – குறுங்கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய முரண் – குறுங்கவிதைகள்

முரண் – குறுங்கவிதைகள் *********************************************************************************** 1. யார் ஜெயித்தது? கவுரவர் போரில் இறந்தனர். பாண்டவர் போருக்குப் பின்னர் இறந்தனர். அட யார் தான் ஜெயித்தது, கிருஷ்ணா!? *********************************************************************************** 2. நடைபாதை மதியம் சாப்பிட்டவன் செரிக்க இரவு பசிக்க வேண்டுமென ஓடியவன். இருவரையும்…
அ.சீனிவாசன் எழுதிய "மனமிருந்தால் மலரும்" சிறுகதை | Manamirunthal Malarum Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “மனமிருந்தால் மலரும்” சிறுகதை

"மனமிருந்தால் மலரும்" சிறுகதை சென்னையின் புறநகர்ப் பகுதியில், சங்கரின் சிறிய வீடு காலையின் மென்மையான வெளிச்சத்தில் மெதுவாக உயிர் பெற்றது. வாசலில் நிற்கும் மருதமரத்தின் நிழல், லட்சுமி வரைந்த கோலத்தின் மீது ஆடியது. ஆனால் இன்று அந்தக் கோலம் வழக்கமான அழகில்…
அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் ******************************************* 1. கண்களை அகலத் திற— எந்த கதவு மூடியிருக்கிறது என்று ஒரு கை பார்த்துவிடலாம். ******************************************* 2. உன்னை நம்பு; கட்டாயம் உன்னால் என்னை நேசிக்க முடியும்! ******************************************* 3. யாரும் இல்லாதபோது கடவுள் தான் கிடைக்கிறார்—…
கவிஞர் அ.சீனிவாசன் எழுதிய ஒன்பது புதிய தமிழ் கவிதைகள் | அ.சீனிவாசனின் கவிதைகள் | புதுக்கவிதை | Tamil Kavithai | www.bookday.in |

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள்

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள் *********************************************************** 1. என்னை விட்டு எவ்வளவு தூரமானாலும் சென்று கொள் என்னை அழைத்துக் கொண்டு! எனக்கொன்றும் வருத்தமில்லை. *********************************************************** 2. ஒரு முறை கூட தோற்கவில்லை எனில் அது என்ன விளையாட்டு. ஒரு முறை கூட அழவில்லை…