அ.சீனிவாசனின் கவிதைகள் | Tamil Poetry - பிறந்த நாள் வாழ்த்துகள் பாரதி | தந்தை ஒழிந்தோர் - https://bookday.in/

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள்   1 பிறந்த நாள் வாழ்த்துகள் பாரதி வல்லமை தாராயோ.. வறுமையில் இருந்து வறுமை ஒழிக்க பாடினாய்! மேல்ஜாதி என சொல்லப்பட்ட ஜாதியில் இருந்து கீழ்ஜாதி என சொல்லப்பட்ட ஜாதிகளை மதிக்க பாடினாய்! காதலுடன் காதலைப் பாடினாய். சுதந்தரமாய்…
அ.சீனிவாசன் எழுதிய இருபத்திரெண்டு தமிழ் கவிதைகள் (Twenty Two Tamil Poems Written by A. Srinivasan) | தமிழ் கவிதை (Tamizh Kavithai)

அ.சீனிவாசன் எழுதிய இருபத்திரெண்டு ♥கவிதைகள்♥

1. அசை கலவிப் பரிட்சையில் முட்டை வாங்கி பாஸ் செய்தது கோழி!! 2. இப்பவும் கார்மேகக் கூந்தல் கண்ணீர்ப்பூக்கள் சிந்தியதில் சற்றே வெளுத்துப்போய்! தாவணியை விட்டுவிட்டு வயது மட்டும் இரட்டிப்பாய்! மெட்டிவிரல் மற்ற விரல்களின் பரிகாசத்தில் கெட்டிப் போய்! யார் போட்ட…
அலை(பேசி) பேச்சு கேட்கவா! - கவிதை | a tamil poetry written by A Srinivasan -நான் காதலோடு இருக்கும் வரைகாதல் என்னோடுஇருந்தது. - https://bookday.in/

அலை(பேசி) பேச்சு கேட்கவா! – கவிதை

அலை(பேசி) பேச்சு கேட்கவா! - கவிதை 1. நான் காதலோடு இருக்கும் வரை காதல் என்னோடு இருந்தது. நான் அமைதியாக இருக்கும் வரை அமைதி என்னோடு இருந்தது. நான் தெய்வத்தோடு இருக்கும் வரை தெய்வம் என்னோடு இருந்தது. 2 அலை(பேசி) பேச்சு…
அ.சீனிவாசன் கவிதை | Tamil Kavithaikal poetry by A.Srinivasan - BookDay - https://bookday.in/

அ.சீனிவாசன் கவிதை

அ.சீனிவாசன் கவிதை மணற்கொள்ளை இனி இல்லை நதிநீர்ப் பங்கீடு பிரச்சனை இல்லவே இல்லை ஆறுகளை தேசியமயமாக்கும் அவசியம் இல்லை. எல்லாவற்றிலும் கெமிக்கலென கதறியவன் தண்ணீரும் ஒரு கெமிக்கலென சமாதானம் கற்றுவிட்டான். தாயை நட்டாற்றில் விட்டு பழகிக் கொண்டவன் ஆற்றையும் கை கழுவ…
அ.சீனிவாசன் கவிதை | a Tamil Poetry (Kavithai) by A . Srinivasan - ஆற்றை வரைவதை விடமணலை வரைவதுஎளிதாகத்தான் இருக்கிறதுஆனால்கவலையாக இருக்கிறது - https://bookday.in/

அ.சீனிவாசன் கவிதை

அ.சீனிவாசன் கவிதை   ஆற்றை வரைவதை விட மணலை வரைவது எளிதாகத்தான் இருக்கிறது ஆனால் கவலையாக இருக்கிறது. ஆற்றைக் கடப்பதை விட மணலைக் கடப்பது எளிதாகத்தான் இருக்கிறது ஆனால் கவலையாக இருக்கிறது. நீரை அள்ளுவதை விட மணலை அள்ளுவது இலாபகரமாகத்தான் இருக்கிறது…
அ.சீனிவாசன் கவிதைகள் | அ.சீனிவாசன் | கவிதைகள் | கவிதை | https://bookday.in/

அ.சீனிவாசன் கவிதைகள்

  அ.சீனிவாசன் கவிதைகள் 1... பூ தெரிகிறது. சமயத்தில் வேரும் தெரிகிறது. பூவுக்கும் வேருக்கும் இடையில் நடப்பது யாருக்குத் தெரிகிறது?   2... உச்சியில் இருப்பவனுக்கு குதிப்பதற்காவது வழியிருக்கின்றது. பள்ளத்தில் இருப்பவனை விரட்டாதீர்!   3.... ஒரு பசி வீசிய வலையில்…
Poems by A. Srinivasan

அ.சீனிவாசன் கவிதைகள்

1.ஒற்றைக்காலில் வெகு நேரமாக கொக்கு. அடிபட்ட காலுக்கு கட்டுபோட வேண்டிய கால்நடை மருத்துவர் போக்குவரத்து நெரிசலில் நான்கு கால்களில். **********************************  2. பலவந்தமாக இமைகளைப் பிரித்து கண்களைத் திறந்தாள் மகள். பின்னர்  தேவைப்படவில்லை தியானம். ********************************** 3. தட்டிலிருந்த எலும்பை சட்டை…
கவிதை | பிழையா பிழைப்பு | Poems | கவிதைகள்

கவிதை: பிழையா பிழைப்பு – அ.சீனிவாசன்

ஒருரூபாய்க்குச் செப்பல் தைக்கும் பெரியவர், ரெண்டு ரூபாய்க்கு இட்லி விற்கும் மூதாட்டி, அய்ந்து ரூபாய்க்கு கிழிசல் தைக்கும் டைலர், இருபது ரூபாய் சார்ஜ் பண்ணும் ஆட்டோ டிரைவர், 25காசு மீதியை தேடி வந்து தரும் கண்டக்டர், காசு வாங்காமல் சான்று அளிக்கும்…
Poems by A. Srinivasan

அ.சீனிவாசன் கவிதைகள்

1 ஒவ்வொருமுறையும் கடைசியாக அவள் கேட்க நினைப்பதும் அவள் கேட்கக்கூடாதென நான் விரும்புவதும் ஒன்றாகவே இருக்கின்றது. "அடுத்து எப்பப்பா ஊருக்கு வர்ற?" அவள் கேட்காமலே நான் நினைத்துக் கொள்கிறேன். நான் சொல்லாமலே அவளுக்கு பதில் கிடைத்துவிடுகிறது. ' வர்ரம்மா" " வாப்பா"…