Posted inPoetry
அ.சீனிவாசன் கவிதைகள்
அ.சீனிவாசன் கவிதைகள் ************************************ 1. வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு பலாக்கனியின் சுவை என்றும் கிட்டாது. ************************************ 2. ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ எனத் தோன்றும் கணமே உண்மை வாழ்க்கை துவங்கும். அது உன்னதம். ************************************ 3. இலைகள் தம் இறுதி யாத்திரைக்கு தாமே மலராகின்றன.…








