அ.சீனிவாசன் எழுதிய முரண் – குறுங்கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய முரண் – குறுங்கவிதைகள்

முரண் – குறுங்கவிதைகள் *********************************************************************************** 1. யார் ஜெயித்தது? கவுரவர் போரில் இறந்தனர். பாண்டவர் போருக்குப் பின்னர் இறந்தனர். அட யார் தான் ஜெயித்தது, கிருஷ்ணா!? *********************************************************************************** 2. நடைபாதை மதியம் சாப்பிட்டவன் செரிக்க இரவு பசிக்க வேண்டுமென ஓடியவன். இருவரையும்…
அ.சீனிவாசன் எழுதிய "மனமிருந்தால் மலரும்" சிறுகதை | Manamirunthal Malarum Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “மனமிருந்தால் மலரும்” சிறுகதை

"மனமிருந்தால் மலரும்" சிறுகதை சென்னையின் புறநகர்ப் பகுதியில், சங்கரின் சிறிய வீடு காலையின் மென்மையான வெளிச்சத்தில் மெதுவாக உயிர் பெற்றது. வாசலில் நிற்கும் மருதமரத்தின் நிழல், லட்சுமி வரைந்த கோலத்தின் மீது ஆடியது. ஆனால் இன்று அந்தக் கோலம் வழக்கமான அழகில்…
அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் ******************************************* 1. கண்களை அகலத் திற— எந்த கதவு மூடியிருக்கிறது என்று ஒரு கை பார்த்துவிடலாம். ******************************************* 2. உன்னை நம்பு; கட்டாயம் உன்னால் என்னை நேசிக்க முடியும்! ******************************************* 3. யாரும் இல்லாதபோது கடவுள் தான் கிடைக்கிறார்—…
கவிஞர் அ.சீனிவாசன் எழுதிய ஒன்பது புதிய தமிழ் கவிதைகள் | அ.சீனிவாசனின் கவிதைகள் | புதுக்கவிதை | Tamil Kavithai | www.bookday.in |

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள்

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள் *********************************************************** 1. என்னை விட்டு எவ்வளவு தூரமானாலும் சென்று கொள் என்னை அழைத்துக் கொண்டு! எனக்கொன்றும் வருத்தமில்லை. *********************************************************** 2. ஒரு முறை கூட தோற்கவில்லை எனில் அது என்ன விளையாட்டு. ஒரு முறை கூட அழவில்லை…
அ.சீனிவாசன் எழுதிய "மகாராணி" தமிழ் சிறுகதை | Maharani Tamil Short Story Written By A.Srinivasan | தமிழ் சிறுகதைகள் PDF | www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “மகாராணி” சிறுகதை

அ.சீனிவாசன் எழுதிய "மகாராணி" சிறுகதை அலாரம் காலை ஐந்தரை மணிக்கு முழங்கியது. மீனாவின் கனவு கரைந்து மறைந்தது. கண்களைச் சற்றுக் கசக்கிக்கொண்டு எழுந்தவள், சோம்பலை உதறினாள். அடுப்பில் தீ மூட்டியதும், சமையலறை உயிர்பெற்றது. டிபன் பெட்டிகள் வரிசையாகக் காத்திருந்தன. காபியின் வாசம்…
கவிஞர் அ.சீனிவாசன் எழுதிய பதிமூன்று புதிய தமிழ் கவிதைகள் | அ.சீனிவாசனின் கவிதைகள் | புதுக்கவிதை | Tamil Kavithai | www.bookday.in |

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள்

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள் *********************************************************** 1. இருந்த இடம் தெரியாமல் இருப்பவன் என்னை நானே சிலுவையில் அறைந்து, அறைந்து சலித்துவிட்டது. சிலுவையில் எனை அறைக்கும் பொருட்டாவது, நண்பனோ எதிரியோ— யாரோ ஒருவரையாவது மனிதனின் சாயலில் அனுப்பி வையேன், இறைவா! *********************************************************** 2.மூடிய…
கவிஞர் அ.சீனிவாசன் எழுதிய ஏழு புதிய தமிழ் கவிதைகள் | அ.சீனிவாசனின் கவிதைகள் | புதுக்கவிதை | Tamil Kavithai | www.bookday.in |

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள்

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள் ************************************************************** 1. கதை நின்ற இடத்தில் பாதிக் கதையில் குழந்தை தூங்கிவிட்டது. மீதிக் கதை நாளை இரவிற்காக விழித்துக் கொண்டிருக்கிறது என்னுடன். ************************************************************** 2. மறந்த பெயர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்பாராமல் சந்தித்த பள்ளித் தோழியின்…
அ.சீனிவாசன் எழுதிய நான்கு கவிதைகள் | ஒன்றென்பது சுழியினும் மேல | மரமண்டைகள் | கையை நீட்டும் மரம் | மரமேசையின் சிரிப்பு

அ.சீனிவாசன் எழுதிய நான்கு கவிதைகள்

அ.சீனிவாசன் எழுதிய நான்கு கவிதைகள் 1. ஒன்றென்பது சுழியினும் மேல ***************************************** ஒரு சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏணியில் ஏறிடப் போவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட தோணியில் பயணித்திடப் போவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட கேணியில் இறைத்திடப் போவதில்லை. ஆண்டாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அவனியை…
அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய அழகான தமிழ் கவிதைகள் | Six new beautiful Tamil poems written by A Srinivasan | புது கவிதை

அ.சீனிவாசன் எழுதிய ஆறு கவிதைகள் 

அ.சீனிவாசன் எழுதிய ஆறு கவிதைகள்  1. திகட்டத் திகட்ட ஐஸ்கிரீம் அள்ளி உனக்கு ஊட்டியதில்லை. தூக்கக் கலக்கத்தில் வெள்ளி தோறும் உன்னைப் பிரியாணி சுவைக்க வைத்ததில்லை. மழை நின்ற பின்னே மடக்கிய குடையில் சுடச்சுட பஜ்ஜி உனக்காய் வாங்கி வந்ததில்லை. ரஜினி…