Posted inBook Review
கா. பாபுசசிதரன் எழுதிய “ஆணியை நம்பும் கடவுள்” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்
"ஆணியை நம்பும் கடவுள்" கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம் பயணத்தில் பூத்த நெறுப்(பூ)பு _______________________________________ இந்த உலகத்தில் பெரும்பாலானவர்கள் கடவுளை நம்பிக் கொண்டிருக்கும்போது கவிஞர் தோழர் க. பாபு சசிதரன் அவர்களின் பார்வையில் கடவுள் ஆணியை நம்பிக் கொண்டிருந்தார் ஆம்…
