எழுத்தாளர் உதயசங்கர் எழுதி, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அதிசயத்திலும் அதிசயம் (Athisayathilum Athisayam Book) - புத்தகம் அறிமுகம்

அதிசயத்திலும் அதிசயம் (Athisayathilum Athisayam) – நூல் அறிமுகம்

அதிசயத்திலும் அதிசயம் (Athisayathilum Athisayam) - நூல் அறிமுகம்   சிறார்களின் உயரத்தில் நின்று சிந்திக்க வைக்கும் கதைகள்... சிறார் இலக்கியத்தில் நூற்றுக்கும் மேலான நூல்களை எழுதியவர். மத்திய அரசின் சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது பெற்றவர். தனது 40…
கவிஞர் ஏகாதசி எழுதிய பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் புத்தகம், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன்-ல் வெளியிடப்பட்டது.

பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் – நூல் அறிமுகம்

பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் - இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னால் நண்பர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னோடு பேசினார்.. பேசி முடித்ததும் செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு தந்தையும் மகனுமாக உரையாடலைப் பார்த்தேன். மகன் தந்தை உரையாடல்....…
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் (Indhiran) எழுதிய தமிழ் அழகியல் (Tamil Azhakiyal) - நூல் அறிமுகம் - https://bookday.in/w

தமிழ் அழகியல் (Tamil Azhakiyal) – நூல் அறிமுகம்

தமிழ் அழகியல் (Tamil Azhakiyal) - நூல் அறிமுகம் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.. வானத்தின் சூரியனும், சந்திரனும் நாம் பிறந்து வாழும் இந்த மண்ணுமே பிரபஞ்சத்தின் உலகின் முதல் அழகியல் எனலாம்..இயற்கையே உண்மையான, அடிப்படையான, நிலையான அழகு, என்பார்கள்.திரு வி.…
எழுத்தாளர் அருணன் எழுதி மதுரை வசந்தம் வெளியீட்டகம் பதிப்பித்த கபிலரும் தமிழரும் (Kabilarum Tamilarum) புத்தகம் அறிமுகம் (Tamil Book Review)

கபிலரும் தமிழரும் – நூல் அறிமுகம்

கபிலரும் தமிழரும் நூல் அறிமுகம் சங்க இலக்கியத்தில் கபிலர்: ******************************** இன்னொரு பரிணாமமாய்... ******************************* கபிலரும் தமிழரும்... *********************** கபிலர் சங்க காலப் புலவர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களை இயற்றியவர் இவரே. பாண்டி நாட்டுத் திருவாத ஊரில் பிறந்தவர். துறவு…
ச.செந்தில்நாதன் (Sikaram Sa.Sendhilnaadhan) எழுதிய நீதியரசர் மா.மாணிக்கம் நாவல் (Neethiyarasar M Manickam) - நூல் அறிமுகம் - https://bookday.in/

நீதியரசர் மா.மாணிக்கம் (Neethiyarasar M Manickam) – நூல் அறிமுகம்

நீதியரசர் மா.மாணிக்கம் (Neethiyarasar M Manickam) - நூல் அறிமுகம்   "கடமையாவன. தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்." - மகாகவி பாரதி காவல்துறை காக்கிக்கும் கருப்பு அங்கிக்கும்... நீதியின் தராசுக்குமான போராட்டம்..! உசத்தி நீயா?…
கூத்துக் கலைஞர் நீ.ஏகாம்பரம் எழுதிய கூத்துக்கலை (Koothukalai or Therukoothu) (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) - புத்தகம் (Tamil Book)

கூத்துக்கலை (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) – நூல் அறிமுகம்

கூத்துக்கலை (Koothukalai or Therukoothu) (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) நூலிலிருந்து.... கடந்த வாரம் காஞ்சிபுரம் சென்ற போது கவிஞர் மைத்ரி அன்பு அவர்களை சந்திக்க நேரிட்டது. விவரணங்கள், விசாரிப்புகள்... எல்லாம் முடிந்தபின் அவர் கையில் இருந்த ஒரு சில புத்தகங்களை எனக்குத்…