புதுச்சேரி ஆர்த்தி -கவிதை - புதுச்சேரி அழுகையொண்ணு | Poem - Puthucheri Azhugaiponnu

கவிதை : புதுச்சேரி அழுகையொண்ணு – சரகு

என்னானு அழுதிருப்ப சொல்லடி நீ எஞ்சாமி .. ஓநாய்ங்க அடையாளம் ஓங் காதில் சொன்னேனே , மான்தோல போத்திவரும் மர்மத்தைச் சொல்லலையே! மிட்டாயி யாருந்தந்தா வேணான்னுச் சொல்லச் சொன்னன் தெரிஞ்ச பேயி வந்தா எச்சரிக்கை பண்ணலியே!? எளசான குருத்தோலை எடுத்துக் கிழிச்சானோ?…
பேசும் புத்தகம் | உதய சங்கர் *கனிகள்* | வாசித்தவர்: ஆர்த்தி (Ss 70)

பேசும் புத்தகம் | உதய சங்கர் *கனிகள்* | வாசித்தவர்: ஆர்த்தி (Ss 70)

சிறுகதையின் பெயர்: கனிகள் புத்தகம் : பின்பும் பெய்தது மழை ஆசிரியர் : உதய சங்கர் வாசித்தவர்: ஆர்த்தி (Ss 70)   [poll id="162"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை…