உரைச் சித்திரக் கவிதை 41: கண்ணாடிக் குவளைகள் – ஆசு
விருந்தினருக்கு மிகவும் பிடித்தது கண்ணாடிக் குவளையில் நீர் அருந்தக் கொடுப்பது. நீரும் கண்ணாடியும் ஒரே நிறமானாலும், கண்ணாடி நீரை தனித்து தான் காட்டுகிறது. விருந்தினர் கண்ணாடி குவளையை…
Read Moreவிருந்தினருக்கு மிகவும் பிடித்தது கண்ணாடிக் குவளையில் நீர் அருந்தக் கொடுப்பது. நீரும் கண்ணாடியும் ஒரே நிறமானாலும், கண்ணாடி நீரை தனித்து தான் காட்டுகிறது. விருந்தினர் கண்ணாடி குவளையை…
Read Moreகாகிதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறான் அவன். எழுதி மீளாத ஒரு வாழ்வை எழுதுகிறான். இந்த வாழ்வின் கடைசி எல்லைவரை அவன் அடைய வேண்டும். ஆனால், காகிதம் கனக்கிறது. கண்ணீர்…
Read Moreநிழலை ஆட்டுவிக்க முடியுமா. அவன் திரையில் விரல் வித்தையில் ஆட்டுவிக்கிறான். ஒளிச் சேர்மானத்தில் விரல்களை மடக்கி ஒடுக்கி பிம்பங்களை உருவாக்குகிறான். “தானே தன தான தந்தனத்தோம் எனச்…
Read Moreகடிகார வட்டத்துக்குள் மூன்று முட்கள். ஒரே பாதை ஒரே நகர்வு. அதற்குள் நேரம் என்கிற எண்ணற்ற சிறகுகள் படபடக்கின்றன. இந்த மூன்று முட்களே இந்த மனிதர்களை பதற்றமடையச்…
Read Moreசுமையெனும் மலர்கள் ************************* குரு கேட்கிறார், “இந்த இடம் எப்படி?” சீடர்கள் மெளனமாக இருந்தனர். மறுபடியும் குரு கேட்கிறார். “இந்த இடம் எப்படி?” சீடர்கள் இப்போது தலையசைத்தனர்.…
Read Moreசிலைகள் மெளனமாக இருக்கின்றன. அவை முன்னொரு காலத்தில் உயிரோடு உலவியவை. மனிதர் மனிதரோடு பேசியவை. உயிர்த்தளும்பும் காலத்தின் கண்ணீராக நிரம்பியவை. இன்றோ மெளனமாகிவிட்டன. பூமித்தாயின் வயிறுகளில், கருவாகி…
Read Moreகாற்றின் பெயரை உச்சரிக்கும் கவிதைக்கு, காற்றின் திசை தெரியுமா என்றுத் தெரியவில்லை. காற்றே! உன் பெயர் என்ன என்று கேட்டால் காற்று என்று தான் சொல்லக் கூடும்.…
Read Moreபாலம் கீழே மக்கள் வசிக்கின்றனர். காற்றைப் போல் சுதந்திரமாக. ஆனால் கண்ணீரின் வலியாக. கணவன் மனைவி குழந்தைகள் எல்லோரும் உள்ளனர். இவர்கள் யாருக்குமே துயரம் ஒன்று இருப்பதாகத்…
Read Moreஒவ்வொருவரும் பெருங்கூட்டத்தில் ஒருவராக இருக்கின்றனர். தனித்து தான் மட்டுமே என்று புலம்புவதில்லை. ஒவ்வொருவரும் தனித்து இயங்குதல், பெருங்கூட்டத்தின் தனித்துவம். எதிரே மிகப்பெரிய ஆளுமைகள் நிறைந்த மேடையில் வீற்றிருப்பவர்கள்…
Read More