உரைச் சித்திரக் கவிதை 41: கண்ணாடிக் குவளைகள் – ஆசு

விருந்தினருக்கு மிகவும் பிடித்தது கண்ணாடிக் குவளையில் நீர் அருந்தக் கொடுப்பது. நீரும் கண்ணாடியும் ஒரே நிறமானாலும், கண்ணாடி நீரை தனித்து தான் காட்டுகிறது. விருந்தினர் கண்ணாடி குவளையை…

Read More

உரைச் சித்திரக் கவிதை 40: காகிதத்தில் ஒரு மனம் – ஆசு

காகிதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறான் அவன். எழுதி மீளாத ஒரு வாழ்வை எழுதுகிறான். இந்த வாழ்வின் கடைசி எல்லைவரை அவன் அடைய வேண்டும். ஆனால், காகிதம் கனக்கிறது. கண்ணீர்…

Read More

உரைச் சித்திரக் கவிதை 39: நிழலை ஆட்டுவிப்பவன் – ஆசு

நிழலை ஆட்டுவிக்க முடியுமா. அவன் திரையில் விரல் வித்தையில் ஆட்டுவிக்கிறான். ஒளிச் சேர்மானத்தில் விரல்களை மடக்கி ஒடுக்கி பிம்பங்களை உருவாக்குகிறான். “தானே தன தான தந்தனத்தோம் எனச்…

Read More

உரைச் சித்திரக் கவிதை 38: வட்டத்தை மீறிய மணித்துளிகள் – ஆசு

கடிகார வட்டத்துக்குள் மூன்று முட்கள். ஒரே பாதை ஒரே நகர்வு. அதற்குள் நேரம் என்கிற எண்ணற்ற சிறகுகள் படபடக்கின்றன. இந்த மூன்று முட்களே இந்த மனிதர்களை பதற்றமடையச்…

Read More

உரைச் சித்திரக் கவிதை 37: சுமையெனும் மலர்கள் – ஆசு

சுமையெனும் மலர்கள் ************************* குரு கேட்கிறார், “இந்த இடம் எப்படி?” சீடர்கள் மெளனமாக இருந்தனர். மறுபடியும் குரு கேட்கிறார். “இந்த இடம் எப்படி?” சீடர்கள் இப்போது தலையசைத்தனர்.…

Read More

உரைச் சித்திரக் கவிதை 36: சிலைகளின் மெளனம் – ஆசு

சிலைகள் மெளனமாக இருக்கின்றன. அவை முன்னொரு காலத்தில் உயிரோடு உலவியவை. மனிதர் மனிதரோடு பேசியவை. உயிர்த்தளும்பும் காலத்தின் கண்ணீராக நிரம்பியவை. இன்றோ மெளனமாகிவிட்டன. பூமித்தாயின் வயிறுகளில், கருவாகி…

Read More

உரைச் சித்திரக் கவிதை 35: காற்று அறியும் திசைகள் – ஆசு

காற்றின் பெயரை உச்சரிக்கும் கவிதைக்கு, காற்றின் திசை தெரியுமா என்றுத் தெரியவில்லை. காற்றே! உன் பெயர் என்ன என்று கேட்டால் காற்று என்று தான் சொல்லக் கூடும்.…

Read More

உரைச் சித்திரக் கவிதை 34: பாலத்தின் கீழே – ஆசு

பாலம் கீழே மக்கள் வசிக்கின்றனர். காற்றைப் போல் சுதந்திரமாக. ஆனால் கண்ணீரின் வலியாக. கணவன் மனைவி குழந்தைகள் எல்லோரும் உள்ளனர். இவர்கள் யாருக்குமே துயரம் ஒன்று இருப்பதாகத்…

Read More

உரைச் சித்திரக் கவிதை 33: பெருங்கூட்டத்தில் ஒருவன் – ஆசு

ஒவ்வொருவரும் பெருங்கூட்டத்தில் ஒருவராக இருக்கின்றனர். தனித்து தான் மட்டுமே என்று புலம்புவதில்லை. ஒவ்வொருவரும் தனித்து இயங்குதல், பெருங்கூட்டத்தின் தனித்துவம். எதிரே மிகப்பெரிய ஆளுமைகள் நிறைந்த மேடையில் வீற்றிருப்பவர்கள்…

Read More