Book Day | கவிதைகள் | Kavithai | Poem

ஜமீல் கவிதைகள்

  உடைக்க முடியாச் சிறகுகள் ______________________________ பறவைகளுக்கு இரண்டு சிறகுகள் இருக்கின்றனவாம் இருந்து தொலையட்டும் அதனால் எனக்கென்ன அதற்குச் சிறகுள்ள விடயம் ஆச்சர்யமான ஒன்றல்ல அது இயற்கையானது எனதிரு புயங்களிலும் நம்பிக்கையின் சிறகுகள் ஆயிரம் இருக்கின்றன ஆகாயத்தின் கீழ் வசிப்பதனால் நான்…
Poems of Jameel

ஜமீல் கவிதைகள்

அம்மாவின் நிழல் ____________________ தேவை நிமித்தம் வெளியில் செல்லும் ஒவ்வொரு முறையும் தன்னை மறைத்து வைத்து விட்டா செல்கிறார் அம்மா திரும்பி வந்ததும் வீட்டில் நிகழ் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் தவறாமல் நிரல் படுத்துகிறார் வீட்டின் எந்த அறைச் சுவரில் பதுங்கியிருக்கக் கூடும்…