Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அடையாற்றுக்கரை (நாவல்) – கௌதமன்
என்னைப் போன்று சென்னையில் வந்து குடியேறிய அனைவருக்கும் கடல் தெரியும். அதைவிட நன்றாகக் கடற்கரை தெரியும். ஏனென்றால் அது அவர்களுக்கு இதம் தரும் காற்று வீசும் சொர்க்கம். குடும்பத்தோடு பொழுது போக்கும் ‘தீம் பார்க்’. அதேபோல் அனைவருக்கும்…
