மனதில் கனத்த சாம்பல் கவிதை – ஆதித் சக்திவேல்

உயிர்கள் வேறாயினும் சாம்பல் என்றே சொல்கின்றோம் உடல் எரியக் கிடைக்கும் மீதத்தை துளிகள் வேறாயினும் மழை என்பதைப் போல் தந்தையின் சாம்பலைத் தலை மகன் என்னைக் கரைக்கச்…

Read More

ஆனந்த இசையான அழுகை ஒலி கவிதை – ஆதித் சக்திவேல்

காலம் மெதுவாகப் பருகிக் கொண்டிருந்த அந்த இரவு என் வாழ்க்கையின் மிக நீண்ட ஒன்றானது எதிர்பார்ப்பின் எச்சங்கள் மூழ்கடித்திருந்தன என்னை கைகளும் மனமும் போட்டியிட்டுப் பிசைந்து கொண்டன…

Read More

வான் நிலா தான் தேயும்…… – ஆதி சக்திவேல்

உன் பாடல்கள் தன்னில் மிதந்து பரவியதில் கவுரவப்பட்ட காற்று- இன்று கவலைப்பட்டு கலங்கி நிற்கிறது உன் மறைவுச் செய்தி அதனில் பரவியதை எண்ணி இசை தன் சுரம்…

Read More