கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 14 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 14 – நா.வே.அருள்

நுகத்தடி ************ அரசின் ஏவலாளிகள் ஒரு செங்கோல் செய்து வைத்திருக்கிறார்கள் கரடு முரடானதும் முட்டாள்தனமானதும், மூர்க்கத் தனமானதும் உயிர் எடுக்கும் உன்மத்தம் கொண்டதுமான செங்கோலில் ராஜதந்திர முலாம். அதில் ஒட்டியிருக்கும் பல உயிர்களின் துள்ளலும் துடிப்பும் சதைத் துணுக்குகளும் ரத்தக் கறைகளும்…
விழுந்து நொறுங்கிய சொர்க்கங்கள் – ஆதித் சக்திவேல் 

விழுந்து நொறுங்கிய சொர்க்கங்கள் – ஆதித் சக்திவேல் 

கவிதைப் பின்புலம் அமெரிக்காவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட ஒரு பாட்டி மருத்துவமனையில் இறந்து விடுகிறாள்.  அவளை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்புகிறான் பேரன். ஒரு இரவில் நடந்து முடிந்துவிடும் நிகழ்வுகளைக்  கவிதையாக்கி இருக்கிறேன். அந்த  பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே நிலவிய  பாசத்தைப்  படம்பிடித்துக் …