Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – அகவலன்
1. வைக்கோல் கன்று குட்டி, துள்ளி ஓடுகிறது, பால்காரனின் பின்னாடி. 2. மலை உச்சி, முழு நிலவுடன் முத்தமிடுகிறது, மேலேறி வரும் பாதை. 3. கரையோரத்து தூண்டில்காரன், புழுவை விட்டு பார்க்கிறான் கடல்,ஆறு, குளம். 4. வாரக் கடன் முடிந்தது சந்தனம்,…
