Appanasamy's Agasthiyar Ennum Purali Tamil Book Reviewed By Lavanya Gunasekaran

மூ.அப்பணசாமி எழுதிய “அகஸ்தியர் என்னும் புரளி” – நூல் அறிமுகம்

தோழர் மூ.அப்பணசாமி அவர்கள் எழுதிய "அகஸ்தியர் என்னும் புரளி"என்னும் நூல் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. கைக்கு அடக்கமாக 87 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த நூல் பார்வையில் சிறிதாகவே தோன்றுகிறது. அப்படித்தான் நானும் எண்ணி வாசிக்கத்…