Tag: Agha Arasu
அக அரசுவின் ஆறு கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
1. மேகம்
ஒரே இடத்தில்
நின்று குளிக்காமல்
நீந்திக்கொண்டே இருக்கிறது
வான் நதியில்
மேகம்!
2. காதல் கல்வெட்டு
கடற்கரையில்
உதிரும்
மணலெழுத்தாய்
உதிர்ந்து
போகுதடி உங்காதல்...
கல்மலையில்
அதிரும்
கல்வெட்டெழுத்தாய்
உறைந்து போகுதடி
எங்காதல்!
3. குருவி
குளித்து முடித்த
சிறகோடு
தெளித்துச்
செல்கிறது
குருவிகள்
குளிர்விக்கும்
அருவிகளை
சுறுசுறுப்பாய் விளையாடும்
சிறுவர்களிடம்!
4. புகைக்கும் வாகனம்
கச்சா
அருந்தி...
அக அரசுவின் இரண்டு கவிதைகள் (அன்புடை நெஞ்சம், விசாலத் தனிமை)
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
அன்புடை நெஞ்சம்
அன்னை தெரசாவை
அன்பின் ஜன்னலாய்
வர்ணித்தும்
பாவம் போக்கும் தாயாக
பராசக்தியையும்
கருணைக் கடலென
வேளாங்கண்ணி மாதாவென தேவைக்கேற்ப மாறும்
தெய்வத்தை
வாயாற புகழ்ந்து
வழிபடும் நாம்தான்
காலமெலாம் கடந்து போகிறோம்
பிச்சை கேட்கும்...
கவிதை: உழவர் உயர்வார் — அக அரசு
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
உழவர் உயர்வார்
மரக்கிளை வெட்டி
௧லப்பை பிடித்து
வயலைக் கிழித்து
விதை தெளித்து
களை பறித்து
மடை திறந்து
நெல்லை அறுத்து
களத்தில் அடித்து
பானையில் அவித்த
அலுப்பெல்லாம்......
பாக்கெட்டில் வாங்கி
பசிக்காமலே முழுங்கும்
பறக்கும் ஈக்களுக்கா
புரியும்
உழவன் உயிர்கொடுத்து
உயிர்...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
ஆரோக்கியம் என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!?
உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...