Posted inArticle
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு பயங்கரமானது -பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா,எம்.பி.(மாநிலங்களவை), தலைவர் | பி.வி. சுரேந்திர நாத், பொதுச் செயலாளர் (அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்) | தமிழில்: ச.வீரமணி
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், நீதிமன்ற அவமதிப்பு விஷயத்தில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த தீர்ப்பு மீது தன் ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களை, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக குற்றவாளி எனத்…

