போதமும் காணாத போதம் (Bothamum Kanadha Botham). ஆசிரியர்: அகரமுதல்வன் (Akara Muthalvan). Book Review | கதை சுருக்கம் - https://bookday.in/

“போதமும் காணாத போதம்” நாவல் – நூல் அறிமுகம்

போதமும் காணாத போதம் (Bothamum Kanadha Botham) சலியாதிரு ஏழை நெஞ்சே 1968இல் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நாற்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டபோது, அந்த நிகழ்ச்சியைக் கண்டித்து ஏராளமான…