Posted inPoetry
அழகர்சாமியின் கவிதைகள்
1) நீயோ அழகாய் நடனமாடிக் கொண்டிருக்கிறாய்... என் கண்களோ உன் விரல் அசைவுகளுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றன.... 2) உன் நினைவுகளைச் சுமந்து கொண்டே வாழ்கிறேன் நான்..... நீயோ என் நினைவில்லாமல் இருக்கிறாய்... நினைவுகளை நினைவு படுத்த நான் என்ன செய்ய…