கவிதை : என் இனிய தனிமையே – ம.வி

என் இனிய தனிமையே! உயர்ந்து நின்ற ஒரு மரத்தின் நிழலில் ஓய்ந்து அமர்ந்து யோசித்து பார், எதுவும் நிலை இல்லாத வாழ்வில் எதையோ நிரூபிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம், வெளிச்சம்…

Read More

உங்களைக் கைகூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் அன்புள்ள ஆசிரியரே! தயவுசெய்து இதைமட்டும் செய்யாதீர்கள் – ரவீஷ் குமார் | தமிழில்: தா.சந்திரகுரு

இன்று பள்ளி மாணவி ஒருவர் அனுப்பி வைத்திருந்த செய்தி என்னை மிகவும் குற்ற உணர்வுக்குள்ளாக்கியது. வேறொருவரின் செயல்களுக்காக நான் ஒருபோதும் இதுபோன்று குற்ற உணர்வுக்கு உள்ளானதாக என்னுடைய…

Read More

சுதாவின் கவிதை

அன்றொருநாள் என் அறை முழுவதும் சூனியக் கயிறுகள் அங்குமிங்கும் தொங்கிக்கொண்டிருந்தது… என் சிறுபிள்ளைத் தனத்தையும் சிரிப்பையும் பேச்சையும் அசட்டுத்ததையும் ஒளிவு மறைவு இல்லாத ஆனந்தத்தையும் காலம் அன்று…

Read More

ஏகாந்தம் கவிதை – வ.சு.வசந்தா

பாதையில் கிடந்த முள் பதம் பார்த்தது எந்தன் காலை! பக்குவமாய் அதை எடுத்து பார்த்துப் பார்த்துப் பாதம் வைத்தேன். நித்திரையில் கண்டது நிஜத்தில் அரங்கேறியது. நேரம் காலம்…

Read More

பிடிபடாத நோய்களோடு கவிதை – எஸ் வி வேணுகோபாலன்

பொட்டலம் போல் மடித்துக் கொண்டு கிடக்கிறேன் காய்ச்சலில் மருத்துவப் பரிசோதனை ஆய்வுக்கு என வந்தவர் ஏதோ கொஞ்சம் துருவிச் சுரண்டி எடுத்துப் போனார் முடிவுகள் கைப்பேசியில் வரும்…

Read More