மகாபாரத பாத்திரங்கள் வழி பாசிச வரலாறு – இரா.வேல்முருகன்

மகாபாரத பாத்திரங்கள் வழி பாசிச வரலாறு – இரா.வேல்முருகன்

மிக நேர்த்தியான, கவித்துவமான ஒவ்வொரு வார்த்தைகளையும் தேடித் தேடி அடுக்கி செதுக்கிய வரிகளைக்  கொண்டு உருவாக்கிய ஒரு சிறந்த நாவல். பொதுவாக நாவல் என்றால் வார்த்தை ஜாலங்களும், அழகியலும் நிரம்பி இருக்கும். ஆனால் இந்த நாவலில் கவித்துவமான வார்த்தைகள் மட்டுமல்ல.  மிக ஆழமான, மிக…
மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல் – அம்பா

மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல் – அம்பா

இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல். நாவலாசிரியர் லக்ஷ்மி பமன்ஜக்…