நூல் அறிமுகம் : ரவிக்குமார் எழுதிய “தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்” – தேனி சுந்தர்

நூல் அறிமுகம் : ரவிக்குமார் எழுதிய “தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்” – தேனி சுந்தர்

தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்    “உங்கள் மனிதத் தன்மையை மதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்.. உங்களுக்கு குடிக்கத் தண்ணீர் தராத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்.. உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்..” என்கிற…
நூலறிமுகம்: ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்: டாக்டர் அம்பேத்கர் – தேனி சுந்தர்

நூலறிமுகம்: ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்: டாக்டர் அம்பேத்கர் – தேனி சுந்தர்

  டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கைப்பட எழுதிய நினைவலைகளில் இருந்து சில பகுதிகள் மட்டும் தொகுக்கப்பட்டு மக்கள் கல்விக் கழகத்தால் 1990ல் ஒரு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது இந்நூல். அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 25லும் இவை இடம்பெற்றுள்ளதாகவும் ஒரு குறிப்பு…
நூல் அறிமுகம்: அண்ணல் B. R. அம்பேத்கார் எழுதிய “புத்தரும் அவர் தம்மமும்” – பெ. அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: அண்ணல் B. R. அம்பேத்கார் எழுதிய “புத்தரும் அவர் தம்மமும்” – பெ. அந்தோணிராஜ்

  பௌத்தத்தில் சாமியில்லை, சடங்கு இல்லை, சாதியில்லை, மாயம் இல்லை, மந்திரம் இல்லை, பூஜை இல்லை, பிரார்த்தனை இல்லை, எல்லாவற்றிக்கும் மேலாக தனியுடமை சுரண்டல் இல்லை. மாறாக பௌத்தத்தில் அன்பு உண்டு, அறிவு உண்டு, சமத்துவம் உண்டு சமதர்மம் உண்டு, ஒழுக்கம்…
நூல் அறிமுகம்: டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் “நான் ஒர் இந்துவாக சாகமாட்டேன்” – வழக்கறிஞர் ச.சிவக்குமார்

நூல் அறிமுகம்: டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் “நான் ஒர் இந்துவாக சாகமாட்டேன்” – வழக்கறிஞர் ச.சிவக்குமார்

   இந்த புத்தகம் அண்ணல் அம்பேத்கர் 1935 லிருந்து 1956 வரை ஆற்றிய பல்வேறு உரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இதை தமிழில் தாயப்பன் அழகிரிசாமி மொழிபெயர்த்துள்ளார். இந்து மதத்திலிருந்து தான் ஏன் வெளியேறினேன் என்கிற காரணத்தை அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய உரைகளின்…
நூல் அறிமுகம்: அம்பேத்கர்  பெயருக்கான தேடல் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: அம்பேத்கர்  பெயருக்கான தேடல் – மு.சிவகுருநாதன்

 (கலகம் வெளியீட்டகத்தின், ‘அம்பேத்கர் என்ற ஒரு பார்ப்பனருடையதா? – கழுவப்படும் பெயரழுக்கு’ என்ற யாக்கன் எழுதிய நூல் குறித்த பதிவு.)     அம்பேத்கர் என்னும் பெயரை ‘அம்பேத்கார்’ என்று நீட்டி ஒலிக்கும், எழுதும் பழக்கம் தமிழில் இருக்கிறது.  இது ஒருபுறமிருக்க இந்தப் பெயர் அவருடைய பார்ப்பன ஆசிரியடையது என்கிற…
அம்பேத்கர் கல்வி சிந்தனைகள் – தொகுப்பு ரவிக்குமார் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

அம்பேத்கர் கல்வி சிந்தனைகள் – தொகுப்பு ரவிக்குமார் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

தொகுப்பு ரவிக்குமார் , புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் 2008 இல்,  அப்போது இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்த ஜி . செல்வா அவர்களது தலைமையில் 25 புத்தகங்களை தொகுத்து இருக்கின்றனர் . சில புத்தகங்களை நான் ஏற்கனவே வாசிப்பில்…
நூலறிமுகம்…. டாக்டர் அம்பேத்கர்- சாதி ஒழிப்பு | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

நூலறிமுகம்…. டாக்டர் அம்பேத்கர்- சாதி ஒழிப்பு | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

1935 களில் லாகூரில் நடக்க இருந்த ஜாத்பட் தோடக் மண்டல் என்னும் உயர் சாதி இந்துக்களின் மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் மாநாட்டு உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பால் அம்மாநாடு ரத்து செய்யப்படுகிறது. ஆனால்…
அம்பேத்கர் (வாழ்வும் – பணியும்) – வரலாற்று எழுத்தாளர் என். ராமகிருஷ்ணன் | மதிப்புரை ம.கண்ணன்

அம்பேத்கர் (வாழ்வும் – பணியும்) – வரலாற்று எழுத்தாளர் என். ராமகிருஷ்ணன் | மதிப்புரை ம.கண்ணன்

கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சி செய் என்று தன் வாழ்நாளின் இறுதிநாள் வரை தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக முழங்கியவர் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள். இன்று நாடு முழுவதும் அவரின் 125வது பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடிய இந்த வேளையில் அவரின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும்…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆயிஷா நடராஜனின் “இந்தியக் கல்விப் போராளிகள்”…!

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆயிஷா நடராஜனின் “இந்தியக் கல்விப் போராளிகள்”…!

நூலாசிரியர் : ஆயிஷா நடராஜன், சாகித்ய அகாதமி ( சிறுவர் இலக்கியத்திற்காக )விருதுபெற்றவர், தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப்பட்டமும் கல்வியியல் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் உள்ள எளிமையும்…