Tag: ambethkar
நா.வே.அருளின் “செருப்படி” கவிதை
Bookday -
செருப்படி
செருப்புகள் வைக்க அலமாரி இல்லாதவன்
சிலையில் தொங்க விட்டிருக்கலாம்.
காலில்லாதவன் எவனாவது
கட்டி வைத்திருக்கலாம்.
நடக்கக் கற்றுக் கொடுத்தவனுக்கான
நன்றிக் கடனாய் இருக்கலாம்.
அண்ணல்
சிலையான பின்பும் நடப்பவர் என்று
செருப்புகளை மாட்டியிருக்கலாம்.
அதுசரி
கையில் ஏன் மாட்ட வேண்டும் என்கிறீர்கள்
அவரால் அடிபட வேண்டும் என்னும்
ஆசையாசவும் இருக்கலாம்.
அல்லது...
சாதி அட்டூழியங்களும், சமூக ஊடகங்களும் (Economic and Political Weekly தலையங்கம்) – தமிழில் ச. வீரமணி
Bookday -
தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் மிகவும் புதிரான முறையில் அதிகரித்துக்கொண்டிருப்பது குறித்து பல பத்தாண்டுகளுக்கு முன்பே பி.ஆர். அம்பேத்கர் கூறியவற்றை துயரார்ந்த முறையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக மட்டுமே அட்டூழியங்கள் நடைபெறுவது ஏன்...
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...