கவிதை: இதற்கும் மேலென்ன…? – க.அம்சப்ரியா

எல்லார்க்கும் முன் கலைந்துவிடுகிறது அவன் உறக்கம் ஒரு கை அரிசியள்ளி முற்றத்தில் வீசுகிறான் ஆறேழு குருவிகள் விருந்தாளிகளாகின்றன தூக்க முடியாமல் தடுமாறி ஒரு பாத்திரத்தைத் தண்ணீருக்குகிறான் குட்டி குட்டி பூச்செடிகளோடு உறவாடியபடி தாகம் தீர்க்கிறான் சிறு கிண்ணமொன்றில் அவன் வைக்கும் தண்ணீருக்கு…