இ.பா. சிந்தன் (Chinthan Ep) எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” (Naam Yen Cubavin Pakkam Nirkka Vendum) - புத்தகம்

இ.பா. சிந்தன் எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

“நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம் என்னைக் கனவு காண்பவன் என்று கூறுபவர்களுக்காக மார்த்தியின் பின்வரும் வார்த்தைகளைக் கூறுகிறேன்: “உண்மையான மனிதன் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டான். மாறாக, கடமையிருக்கும் பாதையைத்தான் தேடுவான். அவன்தான் செயல்திறனுள்ள மனிதன்,…
மருத்துவர் அனுரத்னா (Dr. S. Anurathna) எழுதிய ‘வண்ணத்துப்பூச்சி’ (Vannathupoochi - Butterfly) சிறுகதை தொகுப்பு புத்தகம் ஓர் அறிமுகம்

மருத்துவர் அனுரத்னா எழுதிய ‘வண்ணத்துப்பூச்சி’ (Vannathupoochi) சிறுகதை

‘வண்ணத்துப்பூச்சி’ (Vannathupoochi - Butterfly) சிறுகதை - நூல் அறிமுகம் “இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்க செய்துவிட்டது. அது மருத்துவரையும்,வழக்குரைஞரையும், மதகுருவையும், கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம்…
ஞா.கலையரசியின் “நீலமலைப் பயண‌ம்” — நூல் அறிமுகம்

ஞா.கலையரசியின் “நீலமலைப் பயண‌ம்” — நூல் அறிமுகம்

டான்சிங் ரோஸ் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன டான்சிங் பிளான்ட் என்ற புது வகையான தாவர வகை மற்றும் பசுமையான காட்டுப் பயணம் குறித்தும் நூறு ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாத செரோபீஜியா ஒமிசா என்ற காட்டுத்தாவரம் பற்றிய கண்டுபிடிக்கும் பொறுப்பை அரசாங்கம்…
சரசுவதிக்கு என்ன ஆச்சு? | Saraswathikku Enna Achu

சி. சரிதா ஜோ எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு?” – நூலறிமுகம்

பெரும்பாலும் பொதுவெளியில் யாரும் பேசத் தயங்கும், கூச்சப்படும் விஷயங்களை தான் மிகவும் யதார்த்தமாக 'சரசுவதிக்கு என்ன ஆச்சு?' என்ற இந்த புத்தகத்தில் ஒரு கதையாக எழுத்தாளர் சி.சரிதா ஜோ எழுதி Saritha Jo Storyteller இருக்கிறார். புத்தகத்தின் அட்டைப்படத்தையும் தலைப்பையும் பார்க்கும்போது…
Appa Oru Kathai Solringala | Book Review | அப்பா ஒரு கதை சொல்றீங்களா

இ.பா சிந்தனின் “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…” – நூல் அறிமுகம்

'விக்ரம் வேதா' திரைப்படத்தில் மாதவனிடம் விஜய் சேதுபதி கேட்பார்.. "சார் ஒரு கதை சொல்லட்டுமா சார் என " அதைப்போல இ.பா சிந்தனியிடம் அவர்களது மகள் "அப்பா ஒரு கதை சொல்றீங்களா" என் கேட்பது சிறப்பினலும் மிகச் சிறப்பு. மேலே சொன்னதைப்…
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் | Vishnupuram Saravanan | Kayiru | கயிறு

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் “கயிறு” இளையோர் சிறுகதை நூல் அறிமுகம்

எழுத்தாளர் நக்கீரன் சொல்வதைப் போல் "மிகச் சிறிய கதை ஆனால் மிகப்பெரிய சமூக நோயான சாதிய சிக்கலை பேசுவது இதன் சிறப்பு." எங்க ஏரியா பக்கமெல்லாம் கையில் அல்ல இடுப்பில்தான் கயிறு கட்டுவார்கள் (அரைஞாண் கயிறு). எதற்காக எனில் அதுவும் ஒரு…
இந்தியாவின் கரும்புப் பெண்மணி - ஜானகி அம்மாள் | Janaki Ammal | ஜானகி அம்மாள் | இ. பா. சிந்தன் | Chinthan Ep

இ. பா. சிந்தனின் இந்தியாவின் கரும்புப் பெண்மணி “ஜானகி அம்மாள்” – நூல் அறிமுகம்

புத்தகத்தில் சொல்வதைப் போல "இரும்பு பெண்மணி என்றால் தெரியும், ஆனால் அது என்ன கரும்பு பெண்மணி? இந்த நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் தோன்றும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். உங்களுக்கும் இதே கேள்வி வருகிறதா? இந்தியாவின் இனிப்பான கரும்பைக்…
இ. பா. சிந்தனின் “பல்வங்கர் பலூ” – நூல் அறிமுகம்

இ. பா. சிந்தனின் “பல்வங்கர் பலூ” – நூல் அறிமுகம்

கிரிக்கெட்டை நேசிக்காதவர்களும் விளையாடாதவர்களும் ஒரு சிலரே மற்ற அனைவரும் ஏதோ ஒரு பருவத்தில் விளையாடி இருக்கிறோம். ரசித்துக் கொண்டுதான் இருந்து வருகிறோம். அப்பேற்பட்ட கிரிக்கெட் வரலாற்றில் இது நாள் வரை இந்தியாவின் முதல் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் ஆன 'பல்பங்கர் பலூ'…
சிலந்தியும் ஈயும் (Silanthium Eeyum)

வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் எழுதிய “சிலந்தியும் ஈயும்” நூல் அறிமுகம்

நான் முதன் முதலில் மார்க்சியம் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வர்க்கங்கள் என்றால் என்ன? கம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன? (போல்ஷ்விக், மென்ஷ்விக், பூர்ஷ்வாக்கள் என்று பல தோழர்கள் பேசும்போது அவர்கள் வாயை மட்டும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறேன் அர்த்தங்கள் புரியாமல்)…