எழுத்தாளர் விழியன் (Vizhiyan) எழுதி நூல் வனம் (Nool Vanam) வெளியிட்டுள்ள கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) புத்தகம்

கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) – நூல் அறிமுகம்

கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) நூலிலிருந்து.... நூறு ரூபாய் கொடுத்தால் அண்டார்டிகாவுக்கு போயிட்டு வர முடியுமா? என்ன காமெடி பண்றீங்களா? நூறு ரூபாய் கொடுத்தால் எப்படி போக முடியும் என கேட்கிறீர்களா உண்மையிலேயே நூறு ரூபாய் கொடுத்து விழியன்…
சக.முத்துக்கண்ணன் மற்றும் ச. முத்துக்குமாரி எழுதிய கேள்வி கேட்டுபழகு (kelvi kettu pazhagu) - நூல் அறிமுகம் - https://bookday.in/

கேள்வி கேட்டுபழகு – நூல் அறிமுகம்

கேள்வி கேட்டுபழகு - நூல் அறிமுகம் குழந்தைகளிடம் மூடநம்பிக்கை பற்றிய உரையாடலை தொடங்கி வாசிப்பின் வழியே மட்டுமே மூடநம்பிக்கைக்கான எல்லா தடைகளையும் உடைக்க முடியும் என்பதை ‘கேள்வி கேட்டுப் பழகு’ என்கின்ற நூல் ஓர் ஆழமான உரையாடலை நம்முன் வழிமொழிகிறது. ஏன்?…