ச. மாடசாமி எழுதிய “பாட்டி பெயர் என்ன?” புத்தகம் | Writer Sa Madasamy's Patti Peyar Enna Tamil Book Review | அமுதன் தேவேந்திரன் | www.bookday.in

ச. மாடசாமி எழுதிய “பாட்டி பெயர் என்ன?” – நூல் அறிமுகம்

“பாட்டி பெயர் என்ன?” – நூல் அறிமுகம் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய அனுபவம் காரணமாகவோ என்னவோ, எழுத்தாளர் ச. மாடசாமி மக்களுக்கு எளிதில் புரியும் மொழியில் நான்கு அழகான கதைகளை இப்புத்தகத்தில் வழங்கியுள்ளார். சிறிய புத்தகமாக இருந்தாலும், அதனுள் அடங்கியிருக்கும் மனிதநேயம்,…
ச. மாடசாமி எழுதிய “பேதமற்ற வகுப்பறை” புத்தகம் | Writer Sa Madasamy's Pethamatra Vaguparai Tamil Book Review | அமுதன் தேவேந்திரன் | www.bookday.in

ச. மாடசாமி எழுதிய “பேதமற்ற வகுப்பறை” – நூல் அறிமுகம்

பேதமற்ற வகுப்பறை – ஒரு வாசிப்பு அனுபவம் "வகுப்பறையை ஜனநாயகப்படுத்துதல் என்றால் என்ன? அனைவருக்குமான கல்வி சாத்தியமா? வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியுமா? இன்றைய பள்ளிகள் உண்மையில் தேர்வு மையங்களாக மட்டுமே மாறிவிட்டனவா?" போன்ற எண்ணற்ற கேள்விகள் எனது…
எழுத்தாளர் சரிதா ஜோ எழுதிய “ஆகிருதி” புத்தகம் | Writer Saritha Jo's Agirudhi Tamil Book Review | www.bookday.in

சரிதா ஜோ எழுதிய “ஆகிருதி” – நூல் அறிமுகம்

சரிதா ஜோ எழுதிய “ஆகிருதி” – நூல் அறிமுகம் சரஸ்வதிக்கு என்ன ஆச்சு என்ற புத்தகம் மூலம் அறிமுகமானவர் எழுத்தாளர் சரிதா ஜோ. அதனைத் தொடர்ந்து அவரது புத்தகங்களை வாசித்தும் பேசியும் இருக்கிறேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திடீரென அவர்களை சந்தித்தது…
மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் புத்தகம் | Maxim Gorky's Thaai Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் – நூல் அறிமுகம்

சிவப்பு சிந்தனையின் விதை – ‘தாய்’ நாவல் எனக்குள் சிவப்பு சிந்தனைகள் முளைத்துக் கொண்டிருந்த இளம் பருவத்தில் நான் முதன்முதலாக வாசித்த சிவப்பு புத்தகம் – தாய். அதை எழுதியவர் ரஷ்யாவின் மகத்தான புரட்சிகர எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி. ஒரு நாவல்…
எழுத்தாளர் விழியன் (Vizhiyan) எழுதி நூல் வனம் (Nool Vanam) வெளியிட்டுள்ள கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) புத்தகம்

கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) – நூல் அறிமுகம்

கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) நூலிலிருந்து.... நூறு ரூபாய் கொடுத்தால் அண்டார்டிகாவுக்கு போயிட்டு வர முடியுமா? என்ன காமெடி பண்றீங்களா? நூறு ரூபாய் கொடுத்தால் எப்படி போக முடியும் என கேட்கிறீர்களா உண்மையிலேயே நூறு ரூபாய் கொடுத்து விழியன்…
சக.முத்துக்கண்ணன் மற்றும் ச. முத்துக்குமாரி எழுதிய கேள்வி கேட்டுபழகு (kelvi kettu pazhagu) - நூல் அறிமுகம் - https://bookday.in/

கேள்வி கேட்டுபழகு – நூல் அறிமுகம்

கேள்வி கேட்டுபழகு - நூல் அறிமுகம் குழந்தைகளிடம் மூடநம்பிக்கை பற்றிய உரையாடலை தொடங்கி வாசிப்பின் வழியே மட்டுமே மூடநம்பிக்கைக்கான எல்லா தடைகளையும் உடைக்க முடியும் என்பதை ‘கேள்வி கேட்டுப் பழகு’ என்கின்ற நூல் ஓர் ஆழமான உரையாடலை நம்முன் வழிமொழிகிறது. ஏன்?…