Kavithai Ula Poetry Series 13 By Na ve Arul கவிதை தொடர் 13 : கவிதை உலா - நா.வே. அருள் - Na.Ve.Arul - bookday - https://bookday.in/

கவிதை உலா 13 –  நா.வே.அருள்

கவிதை உலா 13 -  நா.வே.அருள் கவிஞர்கள் : அமுதபாரதி, யுகயுகன், ரிஸ்கா முக்தார், கௌ.ஆனந்தபிரபு மனித மனம் ****************** தனது மனத்தை விஸ்தரித்துக் கொள்ளக் கவிதையைவிடச் சிறந்த சாதனம் வேறொன்று உள்ளதா, தெரியவில்லை. கவிதையால்தான் நம் மனதை நாமே தோண்ட…
கீழடி | வரலாற்றுப் பானை - கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 வரலாற்றுப் பானை *************************** பானையில் கடலேறி நிற்கும் யவனத்தின் கலங்களை சித்திரப் படுத்தியவள் ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காலடியில் கிடக்கின்ற அந்தப்பானைதான் கீழடியில் மேலெழுந்து வரலாற்றைச் சுமந்துவருமென்று.   2 பாமியான் புத்தன் ************************* பாமியான் மலைமுகட்டில் பரந்துவிரிந்திருக்கும் புத்தனின்…