Posted inStory
“ஆனந்தியம்மாள்” சிறுகதை – கு. மணி
"ஆனந்தியம்மாள்" சிறுகதை - கு. மணி அம்மா! உங்க வீட்டுக்காரர் இறந்து பத்து மணி நேரத்துக்கு மேல ஆகுது உங்க சொந்தக்காரங்க உங்க மகன் இப்ப வந்துருவாங்கன்னு சொல்லி புலம்பிகிட்டே இருக்கே ஒன்னு அவங்களை சீக்கிரமா வரச் சொல்லு இல்லே அனாதை…
