தமிழவன் எழுதிய "திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல்" புத்தகம் | Tamilavan's Dravidam Tamizh Desam Kathaiyadal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

தமிழவன் எழுதிய “திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல்” – நூல் அறிமுகம்

"திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல்" - நூல் அறிமுகம் அமைப்பியல் - பின்அமைப்பியல் குறித்து தமிழ் அறிவுலகில் அறிமுகம் செய்தவரும் மாய யதார்த்த/பின் காலனீய படைப்புப் பிரதிகளைத் தந்தவருமான ஆய்வாளர் தமிழவன் இந்நூலில் ஒரு நூற்றாண்டு (20ம் நூற்றாண்டு) கால தமிழ்ச் சிந்தனை…
அழகிய பெரியவனின் "சின்னக்குடை" நாவல் புத்தகம் | Azhagiya Periyavan's Chinnakudai Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

அழகிய பெரியவனின் “சின்னக்குடை” நாவல் – நூல் அறிமுகம்

"சின்னக்குடை" நாவல் - நூல் அறிமுகம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப்படும் கூடுதல் நிலத்தில் இருந்த தனது வீட்டை திடீரென்று இழப்பதோடு - அதற்கான இழப்பீடும் கிடைக்கப்பெறாமல் - வாழ்வின் புதிய நெருக்கடிகளுக்காளாக நேரும் கருவி இசைக் கலைஞன் (மிருதங்கம், தபேலா,…
சி.மோகன் எழுதிய “விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்” நாவல் புத்தகம் | Vindhai Kalaingnin Uruva Chithiram Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

சி.மோகன் எழுதிய “விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்” நாவல் – நூல் அறிமுகம்

உருவக் கலைஞனின் விந்தைச் சித்திரங்கள்... (சி.மோகனின் சந்தியா பதிப்பக வெளியீடான 'விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்' நாவலை முன்வைத்து) ராமன் என்ற விந்தைக் கலைஞன் உண்மையில் இருந்திருப்பான் என்றும் அவனுடைய கனவுகளின் வெளிப்பாடான அந்த விந்தை ஓவியங்களையும் நிலவையும் இப்போது எங்கு சென்றால் பார்க்கலாம்…
கவிஞர் வேல்கண்ணன் எழுதிய “லிங்கவிரல்” கவிதைத் தொகுப்பு புத்தகம் | Velkannan's Lingaviral Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கவிஞர் வேல்கண்ணன் எழுதிய “லிங்கவிரல்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

“லிங்கவிரல்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம் 'சில கவிதைகள் அர்த்தங்களை வெளிப்படுத்தும்; அர்த்தம் சப்தத்தைத் தவிர்க்கும்... சில கவிதைகள் கவிஞனின் அனுபவங்களை வெளிப்படுத்தும். சில கவிதைகள் தேடலை வெளிப்படுத்தும். புதுக்கவிதை தன்னைத் தன்னுள் தேடுகிறது.' - தமிழ்நாடன். (புதுக்கவிதைக் கட்டமைப்பு…
சு.வெங்கடேசன் எழுதிய “வைகை நதி நாகரிகம்” கீழடி குறித்த பதிவுகள் புத்தகம் | Su. Venkatesan's Vaigai Nathi Nagarigam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சு.வெங்கடேசன் எழுதிய “வைகை நதி நாகரிகம்” கீழடி குறித்த பதிவுகள் – நூல் அறிமுகம்

“வைகை நதி நாகரிகம்” கீழடி குறித்த பதிவுகள் – நூல் அறிமுகம் கீழடி அகழாய்வுப் பணிகளில் முதல் இரண்டாண்டு கண்டடைவுகளின்வழி எழுந்த வினாக்கள், அதற்கான இலக்கிய ஆதாரங்கள், வரலாற்று ஆதாரங்கள் மேலும் கீழடி அகழாய்வின் அடுத்தகட்டம் குறித்த முன்னெடுப்புகள் குறித்த பதிவுகளாகவும்…
எஸ்.வி.ராஜதுரை எழுதிய "பார்வையிழத்தலும் பார்த்தலும்" கட்டுரைகள் புத்தகம் | SV Rajadurai's Paarvailathalum Paarthalum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

எஸ்.வி.ராஜதுரை எழுதிய “பார்வையிழத்தலும் பார்த்தலும்” கட்டுரைகள் – நூல் அறிமுகம்

தமிழ்ச்சூழலில் குறிப்பிடப்படவேண்டிய அறிவாளுமை மார்க்சிய - பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை கடந்த 2003 - 2007 முடிய உள்ள காலகட்டத்தில் பல்வேறு இதழ்களிலும் விழா மலர்களிலும் எழுதிய பல்தரப்பட்ட பொருள்களைப் பேசும் 44 கட்டுரைகளின் தொகுப்பு இது ("பார்வையிழத்தலும் பார்த்தலும்" கட்டுரைகள்).…
தியடோர் பாஸ்கரன் எழுதிய "கல் மேல் நடந்த காலம்" வரலாறு சார்ந்த கட்டுரைகள் புத்தகம் | Theodore Baskaran's Kal Mel Nadantha Kaalam Book Review in Tamil | www.bookday.in

தியடோர் பாஸ்கரன் எழுதிய “கல் மேல் நடந்த காலம்” வரலாறு சார்ந்த கட்டுரைகள் – நூல் அறிமுகம்

"கல் மேல் நடந்த காலம்" வரலாறு சார்ந்த கட்டுரைகள் - நூல் அறிமுகம் வழக்கமாகச் சொல்லப்பட்டு வந்துள்ள தமிழக வரலாற்றினை தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டுகள் வழி ஒரு புதிய கோணத்திலும் பார்வையிலும் அறிந்து கொள்ள நம்மை தயார்படுத்தும் முன்னெடுப்பே சு.தியடோர் பாஸ்கரனின்…
கார்த்திகைப் பாண்டியன் எழுதிய “மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு புத்தகம் | Karthigai Pandian's Mara Nira Pattampoochigal Tamil Book Review | www.bookday.in

கார்த்திகைப் பாண்டியன் எழுதிய “மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம் மதுரைக்காரரான கார்த்திகைப் பாண்டியன் தற்போது கோவையில் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தொகுப்பானது கடந்த 2015-ல் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பாகும். கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகளுடன் லட்சுமி சரவணக்குமார்…
பச்சோந்தி எழுதிய “பீஃப் கவிதைகள்” கவிதைத் தொகுப்பு புத்தகம் | Poet Pachonthi's Beef Kavithaikal Tamil Book Review | www.bookday.in

பச்சோந்தி எழுதிய “பீஃப் கவிதைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

'மாட்டை அடிக்கிற மாதிரி' என்பது ஊர்வழக்கு. இன்றைய காலகட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காகக் கொண்டு செல்லும் மானுடர்களை கொடூரமாகக் கொல்வதையும் அவர்கள் மீது கொடும் வன்முறையை ஏவுவதையும் பார்க்கும் போது மேற்சொன்ன ஊர்வழக்கின் அர்த்தம் மனிதர்களின் உடல்களில் இருந்து…