சு.வெங்கடேசன் எழுதிய “வைகை நதி நாகரிகம்” கீழடி குறித்த பதிவுகள் புத்தகம் | Su. Venkatesan's Vaigai Nathi Nagarigam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சு.வெங்கடேசன் எழுதிய “வைகை நதி நாகரிகம்” கீழடி குறித்த பதிவுகள் – நூல் அறிமுகம்

“வைகை நதி நாகரிகம்” கீழடி குறித்த பதிவுகள் – நூல் அறிமுகம் கீழடி அகழாய்வுப் பணிகளில் முதல் இரண்டாண்டு கண்டடைவுகளின்வழி எழுந்த வினாக்கள், அதற்கான இலக்கிய ஆதாரங்கள், வரலாற்று ஆதாரங்கள் மேலும் கீழடி அகழாய்வின் அடுத்தகட்டம் குறித்த முன்னெடுப்புகள் குறித்த பதிவுகளாகவும்…
எஸ்.வி.ராஜதுரை எழுதிய "பார்வையிழத்தலும் பார்த்தலும்" கட்டுரைகள் புத்தகம் | SV Rajadurai's Paarvailathalum Paarthalum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

எஸ்.வி.ராஜதுரை எழுதிய “பார்வையிழத்தலும் பார்த்தலும்” கட்டுரைகள் – நூல் அறிமுகம்

தமிழ்ச்சூழலில் குறிப்பிடப்படவேண்டிய அறிவாளுமை மார்க்சிய - பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை கடந்த 2003 - 2007 முடிய உள்ள காலகட்டத்தில் பல்வேறு இதழ்களிலும் விழா மலர்களிலும் எழுதிய பல்தரப்பட்ட பொருள்களைப் பேசும் 44 கட்டுரைகளின் தொகுப்பு இது ("பார்வையிழத்தலும் பார்த்தலும்" கட்டுரைகள்).…
தியடோர் பாஸ்கரன் எழுதிய "கல் மேல் நடந்த காலம்" வரலாறு சார்ந்த கட்டுரைகள் புத்தகம் | Theodore Baskaran's Kal Mel Nadantha Kaalam Book Review in Tamil | www.bookday.in

தியடோர் பாஸ்கரன் எழுதிய “கல் மேல் நடந்த காலம்” வரலாறு சார்ந்த கட்டுரைகள் – நூல் அறிமுகம்

"கல் மேல் நடந்த காலம்" வரலாறு சார்ந்த கட்டுரைகள் - நூல் அறிமுகம் வழக்கமாகச் சொல்லப்பட்டு வந்துள்ள தமிழக வரலாற்றினை தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டுகள் வழி ஒரு புதிய கோணத்திலும் பார்வையிலும் அறிந்து கொள்ள நம்மை தயார்படுத்தும் முன்னெடுப்பே சு.தியடோர் பாஸ்கரனின்…
கார்த்திகைப் பாண்டியன் எழுதிய “மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு புத்தகம் | Karthigai Pandian's Mara Nira Pattampoochigal Tamil Book Review | www.bookday.in

கார்த்திகைப் பாண்டியன் எழுதிய “மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“மர நிறப் பட்டாம்பூச்சிகள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம் மதுரைக்காரரான கார்த்திகைப் பாண்டியன் தற்போது கோவையில் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தொகுப்பானது கடந்த 2015-ல் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பாகும். கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகளுடன் லட்சுமி சரவணக்குமார்…
பச்சோந்தி எழுதிய “பீஃப் கவிதைகள்” கவிதைத் தொகுப்பு புத்தகம் | Poet Pachonthi's Beef Kavithaikal Tamil Book Review | www.bookday.in

பச்சோந்தி எழுதிய “பீஃப் கவிதைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

'மாட்டை அடிக்கிற மாதிரி' என்பது ஊர்வழக்கு. இன்றைய காலகட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காகக் கொண்டு செல்லும் மானுடர்களை கொடூரமாகக் கொல்வதையும் அவர்கள் மீது கொடும் வன்முறையை ஏவுவதையும் பார்க்கும் போது மேற்சொன்ன ஊர்வழக்கின் அர்த்தம் மனிதர்களின் உடல்களில் இருந்து…
கா.சுப்பிரமணிய பிள்ளையின் 'தமிழர் சமயம்' புத்தகம் | Ka.Subramaniya Pillai's Tamilar Samaiyam Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

கா.சுப்பிரமணிய பிள்ளையின் ‘தமிழர் சமயம்’ – நூல் அறிமுகம்

ஆய்வறிஞர் தொ.ப.வின் இரண்டொரு நூல்களில் தமிழறிஞர் கா.சு.பிள்ளை அவர்கள் பற்றிய குறிப்புகளைப் படிக்க நேர்ந்தது. அது தொடர்பாகத் தேடிய போது நூலகத்தில் கிடைக்கப் பெற்றது கா.சு.பிள்ளையின் 'தமிழர் சமயம்' எனும் இந்நூல். கா.சுப்பிரமணிய பிள்ளை என்ற கா.சு.பிள்ளையானவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்…
பா.திருச்செந்தாழை எழுதிய "விலாஸம் - சிறுகதைகள்" புத்தகம் ஓர் அறிமுகம் | Ba.Thiruchendalai's Vilasam Book Review | www.bookday.in

பா.திருச்செந்தாழை எழுதிய “விலாஸம் – சிறுகதைகள்” – நூல் அறிமுகம்

"விலாஸம் - சிறுகதைகள்" - நூல் அறிமுகம் 2007 முதல் 2021 முடிய உள்ள காலத்தில் திருச்செந்தாழை எழுதிய கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தொடக்க காலக் கதைகளுக்கும் சமீபத்தில் எழுதிய கதைகளுக்கும் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. எதார்த்தவாத நேரிடையான கதை சொல்லும்…
ஆயிரம் சந்தோஷ இலைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்) – நூல் அறிமுகம்

ஆயிரம் சந்தோஷ இலைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்) – நூல் அறிமுகம்

ஆயிரம் சந்தோஷ இலைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்) - நூல் அறிமுகம் 2001ம் ஆண்டு வெளியான ஷங்கர்ராமசுப்ரமணியனின் முதல் தொகுப்பான 'மிதக்கும் இருக்கைகளின் நகரம்' தொடங்கி> அடுத்தடுத்து வெளி வந்த 'காகங்கள் வந்த வெயில்'> 'சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை'> 'அச்சம் என்றும் மரணம்…
இமையம் (Imaiyam) எழுதிய "இப்போது உயிரோடிருக்கிறேன்" நாவல் புத்தகம் ஓர் அறிமுகம் | Ippothu Uyirodirukkiren Book Review | www.bookday.in

இமையம் (Imaiyam) எழுதிய “இப்போது உயிரோடிருக்கிறேன்” (Ippothu Uyirodirukkiren) நாவல் – நூல் அறிமுகம்

"இப்போது உயிரோடிருக்கிறேன்" (Ippothu Uyirodirukkiren) நாவல் - நூல் அறிமுகம் சமீபத்தில்தான் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் சிறுநீரகக் கோளாறால் (இரத்தத்தில் கிரியாட்டினின் அளவும் யூரியா அளவும் அதிகரித்த நிலையில்) மதுரையில் உள்ள ஒரு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது…