நூல் மதிப்புரை: செந்தில் ஜெகநாதன் எழுதிய ’மழைக்கண்’ – அன்பு மணிவேல்.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். விகடன் மற்றும் மின்னிதழ்களில் வெளியான கதைகளின் தொகுப்பாக “மழைக்கண்” ணைத் தந்திருக்கிறார்.சக மனிதர்களோடு இணக்கமாகும் கலையைக் கற்றுத்தந்த தன் தாய்க்கு…

Read More

அன்பூ கவிதைகள்

கா கா கா தூங்கமுடியவில்லை காக்கை குருவிகளின் சத்தம் கூட்டியள்ளி மாளவில்லை குப்பைகளையென்று அலுத்துச் சலித்துக்கொண்டு வாசலுக்கு இருபுறமுமாய் நிழலுர்த்திக் கொண்டிருந்த புங்கையையும் வேங்கையையும் கூலிக்கு ஆளமர்த்தி…

Read More

நூல் அறிமுகம்: கழிவறை இருக்கை – அன்பூ

நூல்: கழிவறை இருக்கை ஆசிரியர்: லதா வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ் பக்கம்: 224 விலை: ரூ.225 “கழிவறை இருக்கை” நூலின் தலைப்பே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்திரண்டு…

Read More

நூல்அறிமுகம்: பெளலோ கொய்லோ *ரஸவாதி* – அன்பூ

நூல்: ரஸவாதி ஆசிரியர்: பெளலோ கொய்லோ தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள்: 157 விலை: 120 அந்தலூசியாவைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் சிறுவன்…

Read More

நூல் அறிமுகம்: வெ. இறையன்பு அவர்களின் *வாய்க்கால் மீன்கள்* – அன்பூ

நூல்: வாய்க்கால் மீன்கள் ஆசிரியர்: வெ. இறையன்பு வெளியீடு: நியூ செஞ்சி புக் ஹவுஸ் இந்திய ஆட்சித்துறை அதிகாரி திரு. வெ. இறையன்பு அவர்களின் இரண்டாவது கவிதைத்…

Read More

நூல் அறிமுகம்: நா. முத்துக்குமார் அவர்களின் *அணிலாடும் முன்றில்* – அன்பூ

அணிலாடும் முன்றில் நா. முத்துக் குமார் விகடன் பிரசுரம் 144 “அணிலாடும் முன்றில்” புத்தகத்தின் பெயரை வாசிக்கும் போதே… ஒரு அழகியலின் வாசத்தை அள்ளியெடுத்து நுகரக் கொடுத்தாற்போலதொரு…

Read More