Posted inPoetry
அன்பூவின் நான்கு கவிதைகள்
தாயமும் தர்ஷிணியும் தாயம் உருட்டுகிறோம் நானும் தர்ஷிணியும். வெட்டு விழுகையிலெல்லாம் கொத்தியெறிகிறேன் அவளை. இதென்னம்மா விளையாட்டு என்ற சிணுங்கலில்... சுண்டிப்போகிறது பிள்ளையின் முகம். இது அவளுக்கு லாக்டவுன் காலத்தில் அறிமுகமான புது விளையாட்டு. குத்துப்பட்டு வெளியே தூக்கி வீசப்படுவதும் முட்டி முளைத்து…








