Anbu four poems in tamil language. Book Day (Website) And Bharathio Tv (Youtube) Are Branches of Bharathi Puthakalayam.

அன்பூவின் நான்கு கவிதைகள்

தாயமும் தர்ஷிணியும் தாயம் உருட்டுகிறோம் நானும் தர்ஷிணியும். வெட்டு விழுகையிலெல்லாம் கொத்தியெறிகிறேன் அவளை. இதென்னம்மா விளையாட்டு என்ற சிணுங்கலில்... சுண்டிப்போகிறது பிள்ளையின் முகம். இது அவளுக்கு லாக்டவுன் காலத்தில் அறிமுகமான புது விளையாட்டு. குத்துப்பட்டு வெளியே தூக்கி வீசப்படுவதும் முட்டி முளைத்து…
அன்பூ கவிதைகள்

அன்பூ கவிதைகள்

கா கா கா தூங்கமுடியவில்லை காக்கை குருவிகளின் சத்தம் கூட்டியள்ளி மாளவில்லை குப்பைகளையென்று அலுத்துச் சலித்துக்கொண்டு வாசலுக்கு இருபுறமுமாய் நிழலுர்த்திக் கொண்டிருந்த புங்கையையும் வேங்கையையும் கூலிக்கு ஆளமர்த்தி வேரோடு தூரோடு பிடுங்கியெறிந்த எதிர்வீட்டுக்காரம்மா... இரண்டொரு நாளில் அமாவாசைச் சோற்றின் கூவலுக்கு செவி…
அன்பூ கவிதைகள்

அன்பூ கவிதைகள்

மெளனம் மனமுடைந்த சொற்களின் தற்கொலைக்குத் தான்... நீங்கள் மெளனமென்று பெயர் சூட்டுகிறீர்கள். பறத்தல் பறந்து பார்க்காத வரைக்கும்... பார்ப்பதற்கு அழகாகத்தானிருக்கிறது பறத்தலென்பது. வெளிச்சம் உதித்த பின் உருளப்போவது முள் படுக்கையிலா புல் படுக்கையிலாயென்பது விடியலுக்கே தெரியாத போது... வெளிச்சத்தைப் பற்றி என்னதான் எழுதுவதாம்.......?!  நேற்று இன்றென்பதின் ஏதேனுமொரு புள்ளியில் எட்டிப் பார்த்துவிட்டு ஓடுகிறது... நேற்றென்பதின் தீற்றல். - அன்பூ
கவிதை: அன்பின் இம்சை – அன்பூ

கவிதை: அன்பின் இம்சை – அன்பூ

அன்பின் இம்சை எழுதிமுடிக்காத கவிதையின் வார்த்தை உருட்டுக்களைப் போலத்தான்.... நெருடிக்கொண்டிருக்கிறாய் என்னுள் புரண்டுகொண்டேயிருக்கும் நீ.... என்னைக் கடந்து விடுவதென்று முடிவு செய்த பின்னே... திரும்பிப் பார்த்து விடாதே... மீண்டும் விரும்பத் தொலைக்கும் அபாயமிருக்கலாமுனக்கு. நிச்சயமதில் சகாயமேதுமில்லையெனக்கு. வளியிடைத் தெறித்துச் சிணுங்குமென் கொலுசொலியின்…
கவிதைகள்: அன்பின் இம்சை – அன்பூ

கவிதைகள்: அன்பின் இம்சை – அன்பூ

அன்பின் இம்சை ஒரு ஏகாந்த வேளையில் எதையேனும் பாடென்கிறேன்... தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல என்று உதடசைத்து என்னுயிரைப் பிடுங்கி உன் மடியமர்த்திக் கொள்கிறாய். அசைந்து இசைகிறதென் ஆவி. எதுவும் சொல்லாமலே இருமனம் ஏதோ பேசுது மனசெல்லாம் இனிப்பா…
கவிதை: வாலறுந்த சுனாமி – அன்பூ

கவிதை: வாலறுந்த சுனாமி – அன்பூ

வாலறுந்த சுனாமி மாக்கோலம் இடுகையில் மாவுக்குள் கை நனைத்து இஷ்டத்திற்கு இழுத்துவிட்டு... எட்டி நின்று சிரிப்பாள். கறிகாய் நறுக்குகையில் வெண்டையின் காம்பெடுத்து... மேனியெங்கும் ஆபரணங்களாக்கி அழகு செய்வாள். அடுப்போடு நிற்கையில் துடுப்பெடுத்து நானும் சமைக்கிறேனென்று.... மல்லுக்கு நிற்பாள். வெளுத்த துணி மடிக்கையில்…
சிறுகதை: கொடியில் தூளியாடிய தீபாவளி – அன்பூ

சிறுகதை: கொடியில் தூளியாடிய தீபாவளி – அன்பூ

விடிந்தால் தீபாவளி. வாங்கிய புதுத்துணிகளுக்கெல்லாம் மஞ்சள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவும் மகளும். பையிலிருந்து புது நைட்டியொன்றை உருவியெடுத்து பிள்ளையிடம் தந்து "இந்தாமா... இதுக்கும் ஒரு பொட்ட வைய்யி. உங்கம்மா...நாளைக்கி எப்புடியும் புதுசு கட்டமாட்டா. நைட்டியத் தான் போட்டுக்கப் போறா.. அது...புதுசா இருக்கட்டுமே..."…
கவிதை: நகர்தல் நயம் – அன்பூ

கவிதை: நகர்தல் நயம் – அன்பூ

நகர்தல் நயம் அந்தக் கதவு நமக்கினி திறக்கப்போவதில்லை.... அதனுள்ளிருந்து எத்தகைய வெளிச்சக் கீற்றும் நம்மை நனைக்கபோவதில்லை... நம் தலைகோதும்படியான ஆதூரக் கரங்களெதையும் அது நீட்டப்போவதில்லை... நம் தடுமாற்றங்களுக்குப் பற்றிக்கொள்ளுமாறு எந்ததொரு வேரும் கிளை பரப்பப்போவதில்லை.. நீளும் காலத்தின் பயணங்களினூடே நெஞ்சைழுத்தும் பாரத்தினை…
கவிதை: சாப்பிட்டாச்சா – அன்பூ

கவிதை: சாப்பிட்டாச்சா – அன்பூ

சாப்பிட்டாச்சா மணிக்குப் பத்துமுறையாச்சும் என்னைச் சாப்பிட அழைத்தவாறே இருப்பாள் என் செண்பகப் பாட்டி.வீட்டுப்பாடங்கள் செய்வதிலோ விளையாடுவதிலோ கவனமாயிருக்குமெனக்கு... உறைத்ததேயில்லை பேரன்பினை மட்டுமே சுமக்கத் தெரிந்த பாட்டிம்மாவின் தாகங்கள்.ஆனாலும் என் கவனமின்மையை ஒருபோதும் சட்டை செய்ததேயில்லை அவளின் குரல். பள்ளிவிட்டு வந்ததும்... கை…