கவிதை: கைகழுவிய காலம் -அன்பூ

கவிதை: கைகழுவிய காலம் -அன்பூ

கைகழுவிய காலம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நம்ம தோப்புதாம்புன்னு தாத்தா சுட்டியதும்... வீடு நிறைக்கும் உறவுகளோடு உள்ளத்து நிறைய உவகை கிட்டியதும்... மிக நன்றாகவே நினைவிருக்கிறது. அண்ணன் தம்பி அக்கா தங்கை அத்தை சித்தி ... பெரியம்மா…
கவிதை: நகர்தல் நயம் – அன்பூ

கவிதை: நகர்தல் நயம் – அன்பூ

நகர்தல் நயம் அந்தக் கதவு நமக்கினி திறக்கப்போவதில்லை.... அதனுள்ளிருந்து எத்தகைய வெளிச்சக் கீற்றும் நம்மை நனைக்கபோவதில்லை... நம் தலைகோதும்படியான ஆதூரக் கரங்களெதையும் அது நீட்டப்போவதில்லை... நம் தடுமாற்றங்களுக்குப் பற்றிக்கொள்ளுமாறு எந்ததொரு வேரும் கிளை பரப்பப்போவதில்லை.. நீளும் காலத்தின் பயணங்களினூடே நெஞ்சைழுத்தும் பாரத்தினை…