அ.அனீஸ்பாத்திமா எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.அனீஸ்பாத்திமா கவிதைகள்

 அ.அனீஸ்பாத்திமா கவிதைகள் *********************************************** 1. வலி ஆறுதல் கூறுவதாய் அருகே வாராதீர்கள் நான் உடைந்துவிடுவேன் யாரிடமாவது சொல்லியழ ஆசைதான் அவர்களுக்கும் வலித்து விடும் என்று அமைதியாய் இருந்துவிடுகிறேன். என்னைச் சமாதானமெல்லாம் செய்யவேண்டாம் சின்னதாய்ப் புன்னகை செய்யுங்கள் நான் சரியாகிவிடுவேன். உடைந்த என்…
அனீஸ் பாத்திமா எழுதிய "ருகையா" சிறுகதை | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அனீஸ் பாத்திமா எழுதிய “ருகையா” சிறுகதை

"ருகையா" சிறுகதை அழகான பேரன் பேத்திகள் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்த ருகையா சட்டென்று ஏதோ ஞாபகம்வர கண்களை அகல விரித்து நினைவலைகளின் உள்ளே ஆழ்ந்தாள் ருகையாவிற்கு கணவனில்லை. மூன்று வயதில் தன் தாய் இறந்து விட தன் அப்பா,அண்ணன்கள் பொறுப்பில் இருந்தவள்.…
அ.அனீஸ் பாத்திமா எழுதிய "அடுப்பங்கரைக் காவியம்" தமிழ் கவிதை | அ.அனீஸ் பாத்திமாவின் கவிதைகள் | புதுக்கவிதை | Anees Fathima Tamil Kavithai | www.bookday.in |

கவிதை: அடுப்பங்கரைக் காவியம் – அ.அனீஸ் பாத்திமா

கவிதை: அடுப்பங்கரைக் காவியம் ************************************ அதிகாலைத் தேநீர் அதன்பிறகு சிற்றுண்டி இடைவேளைத் தேநீர் இரண்டுமணிச் சோறும் குழம்பும் மண்டைக்குள் எல்லாம் மசாலாவின் ஞாபகமும் மாவாட்டும் அரிசியும் மறந்துவிட்ட பால் தூக்கும் நாலைந்து மணிக்கெல்லாம் நறுமணக்கும் தேநீரும் ஏழெட்டு மணிக்கெல்லாம் இரவிற்காய்ச் சிற்றுண்டி…