சூரஜ் யங்டே (தமிழில்: அனிதா பொன்னீலன்) எழுதிய "சாதியைப் பேசத்தான் வேண்டும்" புத்தகம் | Suraj Yengde's Saathiyai Pesathan Vendum (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

சூரஜ் யங்டே (தமிழில்: அனிதா பொன்னீலன்) எழுதிய “சாதியைப் பேசத்தான் வேண்டும்” – நூல் அறிமுகம்

சாதியைப் பேசத்தான் வேண்டும். இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா என்ற கேள்வி பல்முனைகளில் இருந்து கேட்டபடியே இருக்கிறது. ஆனாலும் முன்னெப்போதும் விட தற்போதுதான் சாதி தொழில்நுட்பத்தின் துணையுடன் முன்னிலும் வீரியமாக புதிய தலைமுறை இளைஞி/இளைஞர்களிடமும் புலனக்குழுக்களாகவும், வலையொளிப் பரவலாகவும், எக்ஸ் தளப்…