சீன டிஜிட்டல் நாணயம் ஏன் புழக்கத்திற்கு விடப்பட்டது..? – அண்ணா.நாகரத்தினம்

சீன டிஜிட்டல் நாணயம் ஏன் புழக்கத்திற்கு விடப்பட்டது..? – அண்ணா.நாகரத்தினம்

  கொரானாவுக்கு எதிராக உலக நாடுகள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், சீனா அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது ஒரு  பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது.  அதுதான் சீனா அறிமுகப்படுத்தியுள்ள ரென்மின்பி (e-RMB)என்ற  டிஜிட்டல் நாணயம். முதல் டிஜிட்டல் நாணயம் ரென்மின்பி என்ற நாணயம்…
இது சீனாவின் நூற்றாண்டா..? -அண்ணா.நாகரத்தினம்

இது சீனாவின் நூற்றாண்டா..? -அண்ணா.நாகரத்தினம்

  எதிர்கால உலகத்தின் கதை ஆசியாவில் தொடங்குகிறது என்றும், 2030 வாக்கில் சீனா உலகின் வலிமையான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் என்றும் பல சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  இந்த நூற்றாண்டு, சீனவின் நூற்றாண்டாகத்  திகழும் என சர்வதேச உறவுகளைப் பற்றி ஆராயும் அறிஞர்கள்…
மாபெரும் இந்திய இடப்பெயர்வு – அண்ணா.நாகரத்தினம்

மாபெரும் இந்திய இடப்பெயர்வு – அண்ணா.நாகரத்தினம்

  இடம்பெயர்தலும், குடியேற்றமும்தான் மனித வரலாறு முழுவதும் தொடர்ந்து வரும் நிகழ்வுகளாகும்.  ஹோமோ செபியன் முதற்கொண்டு இன்றைய தொழிலாளர்கள் வரையிலும் காலம் காலமாக இடம்பெயர்ந்தல் என்பது தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு வருகின்றது. இன்று இந்தியா என்றழைக்கப்படும் துணைக்கண்டத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு…
பணமும் டிஜிட்டல் பணமும் – அண்ணா.நாகரத்தினம்

பணமும் டிஜிட்டல் பணமும் – அண்ணா.நாகரத்தினம்

பணம் என்பது ஒரு வகையான நாணயம், இது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது . ஒரு மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவாக நாணயங்களின் மதிப்புகள் ஒட்டுமொத்த பொருளாதாரச் சந்தையில் இயங்கும் வழங்கல் (Demand) மற்றும்  தேவையைப் பொறுத்து (Supply) மாறுகின்றன. இத்தகைய நாணயங்களை கையாளுவது…
கொரானாவிற்கு எதிராகப் போராடும் முன்னணிப்படை – அண்ணா.நாகரத்தினம்

கொரானாவிற்கு எதிராகப் போராடும் முன்னணிப்படை – அண்ணா.நாகரத்தினம்

  கொரானாவின் தாக்குதலால் நேரடியாகப் பாதிப்படைந்தவர்கள் தினக்கூலிகளும் அமைப்புச்சாரா தொழிலாளர்களும்தான். 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்  ஊரடங்கின்போது  இவர்கள் வேலைக்கும் போகமுடியாமலும் வீட்டிலும் இருப்புக் கொள்ளாமலும் புகைந்துக் கொண்டிருக்கின்றனர். காலம் முழுக்க இவர்களது உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளும், அரசுகளும்…
மின்னிலக்க (டிஜிட்டல்) உழைப்பும் சர்வதேச உழைப்புப் பிரிவினையும் – அண்ணா.நாகரத்தினம்

மின்னிலக்க (டிஜிட்டல்) உழைப்பும் சர்வதேச உழைப்புப் பிரிவினையும் – அண்ணா.நாகரத்தினம்

பொதுவாக முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம், அந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக தொடர்ந்து தனது  முயற்சிகளை மேற்கொள்ளும். புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பது இத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும். இவ்வாறு தோன்றும் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தொழில்நுட்பங்களும் தொழிற்புரட்சிகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.ஒவ்வொரு தொழிற்புரட்சியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மையமாக…
சீனாவின் புதிய டிஜிட்டல் நாணயம் அமெரிக்க டாலரை வெல்லுமா? – அண்ணா.நாகரத்தினம்

சீனாவின் புதிய டிஜிட்டல் நாணயம் அமெரிக்க டாலரை வெல்லுமா? – அண்ணா.நாகரத்தினம்

உலகமே இன்னமும் கொரானாவின் கோரபிடியிலிருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில்,  உலக நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ள சீனா, தற்போது தங்கள் நாட்டிற்குள் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது மே மாதத்தில்,…
இந்தியா தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போதும், இவர்கள் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் -அண்ணா.நாகரத்தினம்

இந்தியா தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போதும், இவர்கள் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் -அண்ணா.நாகரத்தினம்

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவதற்கும், வெளியேற்றுவதற்கும் இந்திய வரலாற்றில் ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன.  1896 ஆம் ஆண்டில் பிளேக் தொற்றுநோய்களின் போது பம்பாயின் மக்கள்தொகையில் பாதிபேர் நகரத்தை விட்டு வெளியேறினர். தொற்றுநோயிலிருந்து தப்பிக்க அவர்கள் பம்பாயிலிருந்து தப்பி…
கொரானா அமெரிக்காவை வீழ்த்துமா? உலகம் மறுபங்கீடு செய்யப்படுமா? – அண்ணா.நாகரத்தினம்

கொரானா அமெரிக்காவை வீழ்த்துமா? உலகம் மறுபங்கீடு செய்யப்படுமா? – அண்ணா.நாகரத்தினம்

உலகமய கொள்கையால் உலகமே சுருங்கியுள்ளது.  சுயசார்பு பொருளாதாரம் என்பது மருந்துக்கும் கிடையாது. தேச எல்லைகள் காணாமல் போய்விட்டன. உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் முதலாளித்துவ சந்தையின் வலைப்பின்னல் விரிவடைந்துள்ளது.    ஒரு நாட்டிற்குள் உற்பத்தி செய்து விநியோகம் செய்து, அந்நாட்டிற்குள்ளேயே நுகர்வது என்பது இயலாத…