Posted inStory
எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் “அன்பளிப்பு” – சிறுகதை
எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் "அன்பளிப்பு" - சிறுகதை அன்பையும் பொதுவில் வைப்போம்! ( எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் 'அன்பளிப்பு' என்னும் சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) பூரணமானவை என நாம் நம்பும், நம் செயல்கள் மீது இலக்கியம் ஐயம் கொள்கிறது. அதன் போதாமைகளைச் சுட்டிக்…
