கே.ஆர்.மீரா (தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம்) எழுதிய "அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்" நாவல் | Antha Marathaiyum Maranthen Maranthen Naan Tamil Novel Book Review | www.bookday.in

கே.ஆர்.மீரா (தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம்) எழுதிய “அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்” நாவல் – நூல் அறிமுகம்

இதுதான் தொடக்கம் இதுதான் பயணம் இதுதான் முடிவு என்று வழக்கமான சுபம் போடும் கதைகளைப் போலில்லாது, வழக்கமான திரைப்படங்களைப் போலில்லாது புதிதாகச் சொல்கிறது "அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்" நாவல். ஆனால் அத்தனையும் எதார்த்த உலகில் நிகழ்வதாக இருக்கிறது. அப்பா…