Subscribe

Thamizhbooks ad

Tag: Anti Caste

spot_imgspot_img

தங்கேஸ் கவிதை

தேசம் பிறவிக்குள்ளேயே சாதியைப் புதைத்து வைத்திருக்கும் ஒரு தேசத்தைக் கொண்டாட எந்த முகாந்திரமுமில்லை இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் உங்கள் கடவுள்களை மன்னித்துக் கொண்டேதானிருக்கின்றனர் இந்த நாட்டில் தான் வெட்ட வெட்ட ரயில் தண்டவாளங்களில் தலைகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன அரிவாள்களின் தீராப் பசிக்கு அட்சய பாத்திரங்கள் சோற்றுப் பருக்கைகளாக உயிர்களை தந்த வண்ணமே...

சாதிஎதிர்ப்பு கவிதை – அழகிரி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அகிலத்தை நல்லாட்சி செய்யும் ஆண்டவன் படைப்பில் என்றும் இட்டார் பெரியோர் என்றார் இடாதோர் இழிகுலம் என்றும் சாதிகள் இரண்டே என்பதே ஒளவையின் அறநெறி வாக்காம் உழுதுண்டு வாழ்வோர் ஒரு...

நாய் நாயாக கவிதை – ஜெயஸ்ரீ

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); எப்போதுமே வாலாட்டிக் கொண்டே இருக்கும் என்பதில்லை சில சமயங்களில் குரைக்கவும் கடிக்கவும் செய்யும். காட்டில் வாழ்ந்த வேட்டை நாய்கள் வீட்டில் வாழ்வதால் மனித குணம் தொற்றிக் கொண்டது பொமரேனியன் டால்மேஷன் தொடங்கி தெருநாய் சொறிநாய் வரையில் தான் இன்ன சாதி என தெரியாததால் நாய்...

ஜெய்பீம் கவிதைகள் – நா.வே.அருள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மன்னராட்சி முடிந்துவிட்டது என்பவன் அறிவாளி தொடர்கிறது என்பவன் முட்டாள் ஆனால் கவிஞன் எப்போதும் முட்டாளாகவே இருக்கிறான். சாதிக்கு ஓர் அரசாங்கம் இருக்கிறது அது அரூபமாய் இருக்கிறது. சாதிக்கு ஓர்...

சேரியா? ஊரா? கவிதை – வ. காமராஜ்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இந்தியாவை எப்படிப் பார்ப்பது; அழைப்பது? ஊர் என்று அழைப்பதா? சேரி என்று சொல்வதா? ஊரும் சேரியும் கலந்து கிடக்கும் நாட்டை... ஒன்று ஊராக்கு! இல்லையானால் சேரியாக்கு! இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது! கிராமங்கள் ; ஊரென்றும் சேரியென்றும் உறங்காமல் கிடக்கின்றன! வெள்ளைக்காரன் ஊர்த் தனம் செய்தானா? சேரித்தனம்...

வலி கவிதை – சு.சம்பத்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஆசிரியராய் நான் ஆனபின் இப்போது 'ஆண்டை' வீட்டுக்குப் போனால் போதும் அதிசயமாய் என்னை மட்டும் 'அணைக்குடி சம்பத் வாங்க' என்று அன்பொழுக அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்துத் தேநீர் கொடுக்கின்றார்கள் ஆனால் அப்பா தம்பியையெல்லாம் இன்னமும் அதே...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ....

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம்...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக...
spot_img