ச.சக்தி கவிதைகள்
வரைதல் யானையையும் காட்டையும் ஒருசேர வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே நிற்கிறது காட்டையும் தன் தாயையும் இழந்த அந்த குட்டி யானை ,…
Read Moreவரைதல் யானையையும் காட்டையும் ஒருசேர வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே நிற்கிறது காட்டையும் தன் தாயையும் இழந்த அந்த குட்டி யானை ,…
Read More1. அம்மா என் சிந்தனையை மூழ்கடித்து விட்டாய் உன்னைப் பற்றிய சிந்தனையால்… சிறகடிக்கக் கற்றுக்கொடுத்தாய் என் சிறகாய் நீயே இருக்கிறாய் நீயின்றி வானில் நான் பறக்க இயலாது……
Read Moreஅப்பா….!!!! தன்னுடைய கைக்குக் கிடைத்த யார் யாரோ குடித்துவிட்டு வைத்த ஒவ்வொரு தேநீர்க் குவளையையும் கண்ணீரால் கழுவிக்கொண்டிருக்கும் தன் அப்பாவின் உழைப்பால் நிரம்பி வழியும் ஒரு தேநீர்க்…
Read Moreஏண்டா மொவனே இன்னைக்கி ஞாயித்து கிழமடா உனக்கு ஆட்டுக்கறி எடுக்கவா இல்ல கோழி கறி எடுக்கவாடா யென மழுங்கும் என் அப்பனின் சொல்லுக்கு ஏம்பா இன்னைக்கி ஒரு…
Read Moreமீசை மழித்து பெண் வேடம் தரித்து மேடையேறி ஆடிக்கொண்டிருக்கும் தன் அப்பாவை தூரத்து தெருமுனையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகனின் கண்களுக்குள் நிஜங்களாக நிழலாடுகிறது தான் இதுவரை பார்க்காத…
Read Moreசைக்கிள் ….! அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த சைக்கிள் பழுதாகி பழைய இரும்புக் கடையில் ஒரு மூளையில் கிடக்கிறது அந்த சைக்கிளில் தான் பள்ளிக்கு சென்று வந்தேன்,…
Read Moreஆயிஷா நூல் தன் வாழ்வில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை பற்றி பேசியுள்ளார் இயக்குநர் சமுத்திரகனி. ஆயிஷா நூலின் 2 லட்சமாவது பிரதி புத்தக வெளியீட்டு விழா தேனாம்பேட்டையில்…
Read Moreஅப்பா , காலம் என்னும் காரிகை என் தலையை வெளுத்தாள் நான் அப்பாவானேன் ! உங்கள் தலையை சுத்தம் செய்தாள் நீங்கள் தாத்தாவானீர்கள் ! இருவரின் வயதும்…
Read Moreஅப்பா ********* அறுபது ஆண்டுகளாகியும் ஒரு மனிதனின் சாம்பலில் கங்குகள் கனைந்துகொண்டிருக்கின்றன. இரவின் நித்திரைகளில் கனவுச் சங்கிலியில் கண்களைக் கோர்த்துவிடுகிறார் அப்பா. பகலில் ரெட்டியாரின் ‘ஆராய்ச்சி’யாய் இருந்துவந்த…
Read More