அறச்செல்வி சித்ரா | AraSelvi Chitra

முருகுபாண்டியன் எழுதிய “அறச்செல்வி சித்ரா” – நூலறிமுகம்

நினைவுப்பெட்டகமும் ஒளிவிளக்கும் ஒரு வீட்டில் ஜன்னல் கதவுக்கு மறுபுறத்தில், கம்பிகளுக்கும் கதவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அணில் கூடு கட்டியிருக்கிறது. அதற்குள் அணில் குஞ்சுகள் கீச்சுகீச்சென சத்தம் போடுகின்றன. வீட்டில் இருப்பவர்கள் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறக்க முயற்சி செய்யும்போதெல்லாம் திறக்கவேண்டாம் என…