Posted inBook Review
முனைவர் சீ.வசந்தி- த.ஐஸ்வர்யபிரதினா- கே.சுரேஷ் பாலாஜி எழுதிய “தொல்லியல் ஆய்வும் – அகழ்வாய்வும் ” – நூல் அறிமுகம்
கீழடி அகழாய்வுக்குப்பிறகு தமிழ் மக்களிடையே தொல்லியல் பற்றிய கவனம் அதிகரித்துள்ளது. முறையாகத் தொல்லியலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, கங்காராணி பதிப்பகம் “தொல்லியல் ஆய்வும் - அகழ்வாய்வும்” என்கிற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. தொல்லியல் துறையில் பொறுப்பு ஆணையராகச் சிறிது காலம்…
