கட்டுப்பாட்டை இழந்த ஓர் ஆளுநர் கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

கேரளம் தற்போது கட்டுப்பாட்டை இழந்த வினோதமான ஓர் ஆளுநரின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒருநாள் அவர் கேரளப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்…

Read More

கேரள ஆளுநரின் இரண்டகம் – தமிழில்: ச.வீரமணி

கேரள ஆளுநர், ஆரிப் முகமது கான், மாநிலப் பல்கலைக் கழகங்களின் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற நிலையைத் துஷ்பிரயோகம் செய்து, தன்னிச்சையாக…

Read More