Posted inLiteracy News
“வாசிப்பு, இயக்கமாக மாறினால்தான் சமூக மாற்றம் சாத்தியம்!” பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அழைப்பு
மதுரை, மார்ச் 26- ‘செம்மலர்’ இதழின் ஆசிரியரும், மார்க்சிய எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச்சிறு கதையின் தடங்கள்” என்ற ஆராய்ச்சி நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது. இதையொட்டி, மதுரை தீக்கதிர் வளாகத்தில் மார்ச் 25 புதனன்று தீக்கதிர் இடைக்கமிட்டி…

