தவிர்க்கவும், தாங்கிக் கொள்ளவும் முடியாதவையாக உலகளாவிய தொற்றுநோய்கள் இருக்கின்றன – டேவிட் குவாமென் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

தவிர்க்கவும், தாங்கிக் கொள்ளவும் முடியாதவையாக உலகளாவிய தொற்றுநோய்கள் இருக்கின்றன – டேவிட் குவாமென் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

அறிவியல் மற்றும் பயணம் உள்ளிட்டு பல்வேறு தலைப்புகளில் 17 புத்தகங்களை அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளருமான டேவிட் குவாமன் வெளியிட்டுள்ளார். நேஷனல்  ஜியோகிராஃபிக்  இதழுக்கு அவர் தொடர்ந்து தவறாமல் பங்களிப்பு செய்து வருகிறார். வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு தடம் மாறி பரவப் போகும் வைரஸ் மூலமாகவே, அடுத்து பெரிய…
ஊரடங்கில் அரசின் 1000 ரூபாய் குடும்பத்திற்கு போதுமானதா…? – ம.கண்ணன்

ஊரடங்கில் அரசின் 1000 ரூபாய் குடும்பத்திற்கு போதுமானதா…? – ம.கண்ணன்

கொரோனா வைரஸ் உலக உலகமுழுவதும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிற இந்நிலையில் இந்தியாவை பொருத்தவரை 21 நாள் ஊரடங்கு(144) என்று அறிவித்து இருந்தாலும் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்தே ஊரடங்கை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து…
பேரழிவு மீட்பு: தேவை மக்கள் தொழில்நுட்பங்களுக்கான அறிவியல் ஆராய்ச்சி – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

பேரழிவு மீட்பு: தேவை மக்கள் தொழில்நுட்பங்களுக்கான அறிவியல் ஆராய்ச்சி – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

2019 அக்டோபரில் ஒரு மூன்று வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக் குழியில் சிக்கி உயிரிழந்த போது, செயற்கைக்கோள் செய்யும் தேசம் ஏன் ஆழ்துளை மீட்புக்கருவி செய்து மீட்கவில்லை என்ற கேள்வி பொது புத்தியில் இருந்தது. அதற்கு அடுத்த மாதம், சென்னையில் ஒரு…
கொரோனா நோய் தொற்று பருவ நிலை மாற்றத்தின் ஒரு பகுதி – விஜய் கொலின்ஜிவாடி (தமிழில் தேவநாதன்)

கொரோனா நோய் தொற்று பருவ நிலை மாற்றத்தின் ஒரு பகுதி – விஜய் கொலின்ஜிவாடி (தமிழில் தேவநாதன்)

கருத்து - கொரோனா கொள்ளை நோய் கொரோனா நோய் தொற்று பருவ நிலை மாற்றத்தின் ஒரு பகுதி. எனவே பருவ நிலை நோக்கி நமது செயல்கள் மைய படுத்தப்பட வேண்டும் - விஜய் கொலின்ஜிவாடி (30 மார்ச் 2020) கொரோனா வைரஸ்ஸின்…
மக்கள் பசியைப் போக்க, இந்திய உணவு தானியக் கழகக் கதவுகளை இந்திய அரசு திறந்துவிட வேண்டும் – பேரா. ஜீன் டீரீஸ் | தமிழில்: நா.மணி

மக்கள் பசியைப் போக்க, இந்திய உணவு தானியக் கழகக் கதவுகளை இந்திய அரசு திறந்துவிட வேண்டும் – பேரா. ஜீன் டீரீஸ் | தமிழில்: நா.மணி

ஒரு வீட்டின் தானியக் கிடங்கு நிரம்பிக் கிடக்கையில், அந்தக் குடும்பத்தின் பலவீனமான அங்கத்தினர்கள் பட்டினி கிடக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? இதுதான் தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் உணவு கையிருப்பு ஏராளமாக இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். இதில் ஒரு…
மின்கட்டமைப்பு செயல்பாடும் நிலைத்தன்மையும் – பேரா.நாகூர்கணி

மின்கட்டமைப்பு செயல்பாடும் நிலைத்தன்மையும் – பேரா.நாகூர்கணி

தேவையற்ற இதய அறுவை சிகிச்சை: கடந்த ஞாயிறு, ஏப்ரல் 5 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களை விளக்குகளை அணைத்துவிட்டு தீபமோ, டார்ச்சு விளக்கோ ஏற்றி தேச ஒற்றுமையையும் கொரோனோவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் சுகாரப் பணியாளர்கள், செவிலியர்…
தொடர் 2: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

தொடர் 2: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

சார்ஸ்-கோவ்-2 பற்றி உலகளாவிய தொற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் சீனா எவ்வாறு கற்றுக்கொண்டது? உலகளாவிய தொற்றுநோய் இருப்பதாக 2020 மார்ச் 11 அன்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அன்றைய தினம் நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டத்தில்  ’இது கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கின்ற முதலாவது உலகளாவிய…
அகிம்சை என்பது கோழைத்தனம்  என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது:  ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி | தமிழில் தா.சந்திரகுரு

அகிம்சை என்பது கோழைத்தனம்  என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது:  ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி | தமிழில் தா.சந்திரகுரு

’வேத வன்முறை என்பது வன்முறை அல்ல என்று அனைத்து பிராமண வேதங்களிலும் கூறப்படுவதன் மூலம், வன்முறைக்கு எப்போதும் உயர்ந்த இடம் ஒன்று ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்குள் கட்டப்பட்டிருக்கின்றது’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த போது, தான் கற்றுக் கொண்டவை குறித்து தலித் ஆர்வலரான பன்வர் மேக்வன்ஷி குறிப்பிடுகிறார். 1980களின் பிற்பகுதியில், தலித் சமூகத்தைச் சார்ந்த 13 வயதான…
அரிக்குதென்று கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரியலாமா?: கொரோனாவும் ஊடரங்கும் – பேரா.நா.மணி.

அரிக்குதென்று கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரியலாமா?: கொரோனாவும் ஊடரங்கும் – பேரா.நா.மணி.

பள்ளி இடை நின்றவர் அவர். வயது பதிமூன்று இருக்கலாம். பெயர் விஜயா. நாள்தோறும் பழைய பேப்பர் பொறுக்கி குடும்பத்தை காக்க வேண்டியது அவர் பொறுப்பு. அப்பா மாரடைப்பால் மரணம். அம்மா இருதய நோயாளி. படுத்த படுக்கை. மருந்து வாங்க, குடும்பச் செலவுக்கு…