ஊடக உலகில் பெரும் முதலாளிகளின் ஊடுருவலும் ஊடக சுதந்திரமும் – பேரா.அருண்கண்ணன்

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அன்று அதானி குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவியின் (NDTV) 29% பங்குகளை வாங்கியுள்ளதாக…

Read More

விடுதலை வேள்வியில் நாகம்மையார் & கண்ணம்மாள் கட்டுரை – பேரா.மோகனா

சுதந்திர தாகம் விடுதலைப் போராட்டம் என்றாலே ஏதோ உயர்குடிப் பெண்கள் அல்லது பரம்பரையாக செல்வந்தர் மற்றும் விடுதலைப் போராட்ட குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்பது நமது பொதுப்…

Read More

கலை இலக்கிய சங்கதிகள் கட்டுரை – விட்டல் ராவ்

1.குழந்தைகள் வாசிப்பு எதற்கும் ஒரு பழக்கம் வேண்டும். அதைவிடத் தீவிரமானது பயிற்சி. பயிற்சிக்கான ஆதார ஆரம்பமாய்ப் பழக்கமும் இருக்கக் கூடும். பழக்கம், பழக்கமாக மட்டுமே தொடர்ந்து, குறிப்பிடும்படியான…

Read More

சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்புகளைத் தருகிறது கட்டுரை – அ.பாக்கியம்

இந்த ஆண்டு நாட்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது தேசிய காங்கிரஸ் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.…

Read More

பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் சாதனை கட்டுரை – அ.பாக்கியம்

கடந்த 10 ஆண்டுகளில் சீனா தனது பொருளாதாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வைக் கண்டுள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய காங்கிரஸின் தொடக்க அமர்வில் (ஞாயிற்றுக்கிழமை)…

Read More

நோபல் பரிசு ஏன் இந்தியர்கள் இல்லை? – ஆயிஷா இரா. நடராசன்

சிறுமி ஒருத்தி (1970) சாதாரண அஞ்சலட்டையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபலம். ஆங்கிலேயர் காலகட்டக் கல்வி சி.வி.ராமன், மேக்நாட் சாகா, சத்தியேந்திரநாத்…

Read More

“தாழை இரா. உதயநேசனின் இதழ்ப்பணி” கட்டுரை – பாரதிசந்திரன்

வளமிக்கத் தமிழுக்குப் பல்வேறு நிலைகளில் தம் பங்களிப்பைச் செய்கின்றவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கின்றனர். அவர்களின் பணி மிகச் சரியாக இலக்கிய வரலாற்றில் பதிவாகி அடுத்த…

Read More

சிறுவர்களை வாசிப்பை நோக்கி இழுப்பது மிக அவசியம் – விஷ்ணுபுரம் சரவணன்

தமிழ் இலக்கியத்தின் மற்ற வகைமைகள்போலவே தமிழ்ச் சிறார் இலக்கியமும் நூற்றாண்டு வரலாறு கொண்டது. தமிழில் முதன்முதலாக அமைப்பு உருவாக்கப்பட்டு இலக்கிய உரையாடல்களையும் செயற்பாட்டையும் முன்னெடுத்தது சிறார் இலக்கியத்தில்தான்.…

Read More

பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு நல்லதா ? கெட்டதா ? கட்டுரை -கவிதா ராம்குமார்

பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு நல்லதா ? கெட்டதா ? வாங்க பேசலாம் காஞ்சிபுரம் மாவட்டம் என்றாலே நெசவும், விவசாயமும் இரு கண்கள் போன்றவை. காஞ்சிபுரம் மாவட்டத்தை…

Read More