எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம் ‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை பண்புகளைப் பழக்க ஓர் பள்ளி - மணி மீனாட்சிசுந்தரம். வழக்கமான கல்விமுறையைத் தவிர்த்து, மாற்றுக் கல்வி முறையைச் செயல்படுத்தும் பள்ளிகள் இக்காலத்திலும் அருகியே உள்ள நிலையில்,…
விஞ்ஞானிகள் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு தேவையான வினோதமான 2D உலோகங்களை உருவாக்குகின்றனர் - வாசுதேவன் முகுந்த் குவாண்டம் ஒடுக்கம் (quantum confinement) வழங்கும் அசாதாரண பொருள் பண்புகள் நிஜ உலகில் மிகப்பெரிய மதிப்பைக் கொண்டவை. கிராபீன் (graphene) மற்றும் குவாண்டம் புள்ளிகள்…
மே 12 - உலக செவிலியர் நாள் சிறப்பு கட்டுரை நர்ஸா??? செவிலியர்: மனிதத்தின் முகவரி செவிலியர்கள் – மருத்துவ உலகின் முதுகெலும்பு, மனிதத்தின் நிஜ முகம். ஒரு குழந்தையின் முதல் அழுகையை வரவேற்கும் தாயாகவும், ஒரு நோயாளியின் கடைசி மூச்சுக்குத்…
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) தவறுகளைத் திருத்திக்கொள்ளாத தலைமுறைகளின் கதை - அ. குமரேசன் பெருந்தொழில் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல், போர், அரசியல்…
சர்வதேச நடன தினம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றோடு நீடித்த பிணைப்பைக் கொண்டிருக்கிறது நடனம். சிறு குழந்தைகள் தொடங்கி, அனைத்து வயதினரும் வாழ்வில் ஒரு தருணத்திலாவது நடனத்திற்கு தங்கள் மனதை பறிகொடுத்து இருப்பார்கள். பொழுதுபோக்காக, தொழில்முறையாக, பண்பாடாக, கலாச்சாரமாக, நம்பிக்கையாக அவ்வளவு…
செங்கொடி நிழலில் சமூக பண்பாட்டு மாற்றங்கள் - அ. குமரேசன் “எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சோமோ அது நடக்குது. நேத்து வரைக்கும் இடுப்புல துண்டைக் கட்டிக்கிட்டுப் போன சேரிக்காரனுங்க இப்ப தோள்ல போட்டுக்கிட்டு வர்றானுங்க.” 1950களிலும் 60களிலும் இந்தப் பேச்சைத் தமிழ்நாட்டின் பல…
மஹத் பூமி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் - மயிலை பாலு 1914....... அந்த சிறுவனுக்கு வயது 11. ஆங்கிலம் படிக்க ஆசைப்பட்டான். அதற்கான தேர்வு அன்றைய பம்பாயில் நடைபெற்றது. 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல்நிலை மாணவனாகத் தேர்ச்சி பெற்றான்.…
வாண்டுமாமாவின் கதையுலகம் - பாவண்ணன் இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ராணி திலக்கிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் தம் பள்ளியில் கதைப்புத்தகங்களை வாசிப்பதிலும் சொந்தமாக கதைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவமாணவிகளைப்பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து நான் என் பள்ளிக்கூட நாட்களில் நான்…