கவிதை: தேசமே விவசாயி தான் – : (A.R) அருண் ரமணன்.

கவிதை: தேசமே விவசாயி தான் – : (A.R) அருண் ரமணன்.

தேசமே விவசாயி தான் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நாநிலங்கள் கரங்கள் தூக்கி நேயமுடன் வணங்கப்பட வேண்டிய விவசாயி நம்முன்னே கை குவித்துப் பரிதவித்து நிற்கின்றார் கண்களில் கவியும் ஏக்கம் வான் நோக்கும் வெறித்த விரக்திப் பார்வை விதி வலியை வேதனை வரிகளாய் வலிந்து சுமக்கும்…