Posted inBook Review
அருந்ததிராய் எழுதிய “நொறுங்கிய குடியரசு” – நூலறிமுகம்
பழங்குடியினரின் நலன் சார்ந்த மூன்று கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. "தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மாவோயிஸ்டுகள்தான் பெரும் அச்சுறுத்தல்" என்று அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரமும் மாவோயிஸ்டுகள்…