Posted inBook Review
பாரதிகிருஷ்ணகுமாரின் “அருந்தவப்பன்றி” – மதிப்புரை உஷாதீபன்
பாரதி குறித்த புத்தகங்கள் வரலாற்றாசிரியர்களாலும், பாரதி குறித்த நூலாசிரியர்களாலும் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கின்றன. பாரதியை முழுமையாகப் புரிந்து கொள்ளும் முயற்சியாக, இந்தத் தமிழ்ச் சமூகம் தெளிவாய் அறிவதற்காக, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நூலாக, முக்கிய ஆவணமாக இப்போது வந்திருக்கிறது பாரதி கிருஷ்ணகுமாரின்…